Joher
Well-Known Member
"ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன்/கணவன் நான்தானென்று அந்தப் பொய்யில் உயிர் வாழ்வேன்"-னு திருநீர்வண்ணன், உன்னிடம் பாடணுமா, துளசி டியர்?
சண்டை போடத் தெரியாத உனக்கு, திருவை முறைக்க மட்டும் தெரியுமோ?
இதை மட்டும் யாரு உனக்கு, சொல்லிக்கொடுத்தாங்க, துளசிப் பெண்ணே?
பயந்து போய் உங்க பையனை பார்த்தால் அதுக்கு பேர் முறைப்பா????????