புருஷனுக்கு துரோகம் செஞ்சுட்டு
கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே
இல்லாமல் எப்படித்தான் இவளுக்கு
தூக்கம் வந்ததோ?
இந்தக் காலத்தில் நல்லவனாக
இருந்தால் இளித்தவாயன் பட்டம்தான்
கிடைக்கும் போலவே, ரம்யா டியர்
புருஷன் தூங்கும்பொழுது அவனோட
செல்லிலிருந்து கள்ளக் காதலனுக்கு
பேசுறாள்
வேற இடத்துக்கு போகப் போறேன்னு
புருஷன் சொன்னவுடனே காதலனைப்
பார்க்க முடியலன்னு கவலைப்படுறாளே
இவளையெல்லாம் சதக் சதக்குன்னு
துண்டு துண்டா வெட்டி காக்கைக்கும்
கழுகுக்கும் போட்டால் கூட தப்பில்லை,
ரம்யா டியர்