Ramya Rajan's Sangeetha Swarangal 6

Advertisement

Saroja

Well-Known Member
அத்தனை புத்தி சொல்லியும் திருந்தாத ஜென்மம்
இறந்தால் தப்பே இல்லை
முகிலன் மனநிலை சரியானது தான்
அரவிந்தன் அவள் இறந்த பிறகும்
அவளுக்கு கலங்கம் வராம பார்க்கும் மனசு
ஆயிரத்தில் ஒருவன் தான்
 

Joher

Well-Known Member
Tks Ramya for the direct epi.......
இதுக்கு PC மட்டும் படித்தால் தூக்கமே வராது......

தன் இணை எப்பிடியிருந்தாலும் விட்டுத்தர கூடாது....... இதுதான் உண்மையான திருமண பந்தம்......
இந்த ஒரு வரி தான் துரோகிகளுக்கு சாதகமாக போகுது......

பொதுவாக EMA பற்றி தெரியும் போது
ஆண்கள்னா, மனைவியை அடிப்பாங்க......
பெண்கள் கண்ணீர் சிந்துவாங்க......
Mostly இன்னொரு chance குடுக்குறாங்க தான்......
But பலசமயம் அதுவே தப்புக்கு துணை போற மாதிரி ஆகுது......

இதற்கு படித்த படிக்காத ஏழை பணக்காரன் என்ற எந்த வேறுபாடும் கிடையாது.......
ஆண்களின் அத்துமீறலை அனுமதித்தால், even in talking, கடைசியில் EMA யில் தான் வந்து நிற்கும்......

இன்னும் serious issue போகாமல் முடிச்சிட்டீங்க......

EMA is so harmful......
கணவன் மனைவி குழந்தைகள் அம்மா அப்பா மாமனார் மாமியார் உடன்பிறந்தோர் என்று யாரையும் கொலை செய்யவைக்குது......
இப்போ Mobile இருப்பதால் video proof வச்சு கூட மிரட்டுறாங்க......
Still can't able to control.....

Individual realisation only can put a full stop to this issue......

India is a globalized country.....
This is one of the consequences of globalisation, which paved more chances......

Epi படிச்சதும் கஷ்டமா போச்சு......
SC order is also supporting this......

Where we are going in the technological era......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top