Ramya Rajan's Sangeetha Swarangal 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன
கண்ணாத்தா

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி.............

பட்டியில மாடு கட்டி பால கறந்து வச்சா
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
சொன்னவங்க வார்த்தையிலே சுத்தமில்ல
அடி சின்னக்கண்ணு நானும் அத ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன
கண்ணாத்தா
 
Last edited:

umamanoj64

Well-Known Member
காட்சிகளும் வசனமும் மிகவும் அழுத்தமாக இருந்தது.. அதுவும் கடைசி பத்தி வசனம் மிக அருமை ரம்யா..
 

banumathi jayaraman

Well-Known Member
கொலை கூட செஞ்சுடுவாங்க-ன்னு
புருஷன்காரன் அவ்வளவு தூரம்
சொன்ன புத்திமதி மாலினியோட
மழுங்கிப்போன மூளையிலே
ஏறவே இல்லையே?

ஏன்மா மாலினி லிவிங் டு கெதர்
மாதிரி வாழ வேண்டியதுதானே?
மாலினிக்கு கண் கெட்ட பிறகு
சூரிய நமஸ்காரம்
பாவனாவைக் கடத்தி பணம்
பறிக்கணுமுன்னு மணி சொன்னதும்தான்
புள்ளைக்கு புத்தி வருது

மரணம்-ங்கிற இந்த தண்டனை
மாலினிக்கு தேவைதான்
முகிலனைப்போல எனக்கும்
சந்தோஷம்தான்

இல்லை-ன்னா இவள் ஓடிப்போனது
தெரிந்து அரவிந்தனுக்குத்தானே
இன்னும் மானக்கேடாக இருக்கும்
அப்போக்கூட மாலினிக்காக
கவலைப்படுறானே?
இப்படி ஒரு நல்ல மனிதனுக்கு
துரோகம் செய்ய இந்த மாலினிக்கு
எப்படித்தான் மனம் வந்ததோ,
ரம்யா டியர்?
 
Last edited:

Lalitha Jagan

Well-Known Member
Oh my God... Arvind such a great human being.... how could Malini did like this... nasty lady....

Ramya waiting for your next update in order to get out of it...

Will he get marry again...
 

umaradha

Well-Known Member
Nalla vela sethu poita. Irundhu irundhaal Aravindan and Malini familykku mela mela problems vandhu irukkum. Aravindhan pola ivvalavu nalla manidhargalum irukkaargala? Bhavana pathi kooda ninaikaama eppadi thaan intha Maliniku andha Maniyoda poga thunivu vandhadho.
Next ud konjam lightaa happya kudunga Ramya, intha Maliniya marakkadikka.
 

aravin22

Well-Known Member
Hi mam


மாலினி இப்படி ஒரு நல்ல கணவனை கைதவறவிட்டுவிட்டார்,தவறான உறவால் குடும்பத்தின் நிம்மதியையும் குலைத்து உயிரையும் விபத்தில் பறிகொடுத்தாச்சுது,இப்போது என்னத்தை கண்டுவிட்டார் உயிர்விட்டதுதான் மிச்சம்.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top