Ramya Rajan's Sangeetha Swarangal 6

Advertisement

Punitha muthuraman.

Well-Known Member
எத்தனை புத்திசொன்னாலும் கொழுப்பெடுத்தவளுக்கு ஏறல.ஆனால் அந்த சாவு அவளுக்கு வரமேதான்.அவ செஞ்ச தப்புக்கு தண்டனையே அனுபவிக்கல.டாக்டர் சரியான புத்தர்பா.ஓடிபோன பொண்டாட்டி கஷ்டப்படுவாளேன்னு வருத்தப்படுறாரு.சரியான மாங்காஆஆஆஆஆ
 

harinidilip

Well-Known Member
Very nice update dear. Nice punishment for malini. God is really there. this type of people not really needed for society.
 

தரணி

Well-Known Member
உண்மையாவே இந்த எபி படிக்கும் பொது என்ன நடக்கும் நடக்கும் அப்படினு மனசு பதறிக்கிட்டே தான் இருந்தது.... அதுவும் மணி குழந்தை பத்தி பேசும் பொது மூச்சே நின்னுடும் போல இருந்துச்சு..... ஒரே விஷயம் தான் கூட இருக்குறவுங்க ஒரு நாள் முன்ன சொல்லும் போது மதிக்கலை அதே மறுநாள் வேற ஆள் சொல்லும் போது பயம் வருது..... இதை என்னனு சொல்ல....நம்ம தான் புத்திசாலி நமக்கு தான் எல்லாம் தெரியும் அப்படினு திரியுற ஜென்மங்கள் எத்தனை புத்திமதி சொன்னாலும் மாறவே மாட்டாங்க.....
 

banumathi jayaraman

Well-Known Member
புருஷனுக்கு துரோகம் செஞ்சுட்டு
கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சியே
இல்லாமல் எப்படித்தான் இவளுக்கு
தூக்கம் வந்ததோ?
இந்தக் காலத்தில் நல்லவனாக
இருந்தால் இளித்தவாயன் பட்டம்தான்
கிடைக்கும் போலவே, ரம்யா டியர்

புருஷன் தூங்கும்பொழுது அவனோட
செல்லிலிருந்து கள்ளக் காதலனுக்கு
பேசுறாள்
வேற இடத்துக்கு போகப் போறேன்னு
புருஷன் சொன்னவுடனே காதலனைப்
பார்க்க முடியலன்னு கவலைப்படுறாளே
இவளையெல்லாம் சதக் சதக்குன்னு
துண்டு துண்டா வெட்டி காக்கைக்கும்
கழுகுக்கும் போட்டால் கூட தப்பில்லை,
ரம்யா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top