தளைகளை பூட்டி விட்டார்கள்..படிக்கும் போதே பேசி
பரிட்சை முடிந்ததும்
கல்யாணம்...
பாவம் அவளது இளமை பருவம்...
துள்ளி திரிய வேண்டிய வயதில் பொறுப்பு தளை...
நம்ம கதையில் நல்லவங்க தான்...பானு டியர்.செல்லத்தாய்,
பரவாயில்லையே
பொன்ஸ் செல்லம்?
நல்ல மாமியாராக
இருக்காங்களே பா?
நீங்க மகிழ்ச்சி என்றால் ..நானும் மகிழ்ச்சி தான் பானு டியர்.பழனியம்மாவை,
பரீட்சை எழுதச்
செல்லத்தாய்,
சொல்லிட்டாரே
I am so happy,
பொன்ஸ் டியர்
ஒண்ணும் பண்ண மாட்டாங்க..சம்பந்தார் சொன்ன பின் மறுப்பு ஏதுஇப்போ, என்ன
பண்ணுவீங்க,
சிவகாமியம்மா?
தாயேன்டா ..மீரா.Exam padikka notes anupava
avanga mami superu
இன்றைய நல்ல ஆசிரியர்கள் எல்லாம் பாவம் தான்..பானு.தமிழம்மாதான், பாவம்
நல்லதைச்
சொல்ல வந்து,
சிவகாமியம்மாவிடம்
வாங்கிக்
கட்டிக்கொண்டார்,
பொன்ஸ் செல்லம்
வாங்கி கட்டணும்னு விதி இருக்கே..மாற்ற முடியாது பானு டியர்.ஏன்மா, தமிழம்மா?
செல்லத்தாயம்மா,
இருக்கும் பொழுது,
நீங்கள் வந்திருக்கக்
கூடாதாம்மா?
நன்றி சமீரா...Nice namma hero Mela padika vaippara
அதானே ..அவங்க செய்வதும் நன்மையே ...அவங்களை பொருத்த வரை..ஆனால், சிவகாமியம்மா
சொல்வதும்
நியாயம்=தானே,
பொன்ஸ் டியர்?
நன்றாகப் படித்து,
வேலைக்கு போய்,
சம்பாதித்து,
நல்ல வரனாக வந்தால்,
கல்யாணம் செய்வதை
சிவகாமி, இப்பொழுதே
செய்கிறார்,
அவ்வளவு=தானே,
பொன்ஸ் செல்லம்?