Pa Paa Poo 4

Advertisement

Kala Sathishkumar

Well-Known Member
இந்த அழகிய நாவலை தான் எழுதவில்லைன்னு அமுதவல்லி நாகராஜன் டியர் சொல்லிட்டாங்களாம், கலா டியர்

ஒருவேளை சொர்ணா சந்தனகுமார் டியரா இருப்பாங்களோன்னு நினைத்தால் அவங்க இந்த மாதிரி ஒரு எழுத்து வர்ற மாதிரி பேர் வைக்க மாட்டாங்களே
ஏதாவது ஒரு பாடலின் வரியைத்தான் சொர்ணா டியர் நாவலின் தலைப்பா வைப்பாங்க
ஆனால் இந்த மாதிரி கதை அம்மு mam தான் நினைத்தேன் பானுமா... writing style, characters ellame amuthavalli nagarajan style la than iruku.... அதான் பானுமா doubtaa iruku
 

தரணி

Well-Known Member
சூப்பர்.... டெஸ்ட்யா எங்களுக்கு... இருக்கட்டும் இருக்கட்டும்.... இப்போ வரை ஒரு முடிவுக்கு என்னால் வர முடியல.... ராசிதா மிலா, அப்படினு எல்லாரும் சொல்லுறீங்க ஆன என்னோவோ எனக்கு அப்படி தோணலை.... கதை வேகமா போகுது சட்டுசட்டுனு.... யாருன்னு ஒரு முடிவுக்கு வர தான் முடியல.... இன்னும் கொஞ்சம் யோசிக்கிறேன்
 

JRJR

Well-Known Member
அந்த நாவல் "கோகுலத்தில் ராமன்" பிரியா மோகன் டியர் எழுதியது

பூதத்தைப் பார்க்கும் பொழுது நோ நோ படிக்கும் பொழுது எனக்கு என்னவோ இந்த இரண்டு கிளிகளை விட சோமாஸ் பாண்டிதான் சட்டுன்னு ஞாபகத்தில் வந்தாரு, கவிதா டியர்
அதான் ராசிதா டியர்ன்னு சொன்னேன்ப்பா
@Raasitha
ஆமா சோமாஸ் பாண்டி நினைவுக்கு வருது. இருக்கலாம் அப்ப இந்த ஆத்தர் X இவங்க தானா?
 

JRJR

Well-Known Member
எனக்கு அமுதவள்ளி சிஸ் தான் நினைவுக்கு வந்தாங்க. ஹோம் ஓர்க் நிறைய பண்ணனுமோ?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா சோமாஸ் பாண்டி நினைவுக்கு வருது. இருக்கலாம் அப்ப இந்த ஆத்தர் X இவங்க தானா?
இருக்கலாம் JRJR டியர்
ஒரு யூகத்தில்தான் நானும் சொன்னேன்ப்பா
(ஆமாம் உங்கள் பெயர் தமிழில் சொல்லுங்க)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top