harinidilip
Well-Known Member
Nice update
ஆனால் இந்த மாதிரி கதை அம்மு mam தான் நினைத்தேன் பானுமா... writing style, characters ellame amuthavalli nagarajan style la than iruku.... அதான் பானுமா doubtaa irukuஇந்த அழகிய நாவலை தான் எழுதவில்லைன்னு அமுதவல்லி நாகராஜன் டியர் சொல்லிட்டாங்களாம், கலா டியர்
ஒருவேளை சொர்ணா சந்தனகுமார் டியரா இருப்பாங்களோன்னு நினைத்தால் அவங்க இந்த மாதிரி ஒரு எழுத்து வர்ற மாதிரி பேர் வைக்க மாட்டாங்களே
ஏதாவது ஒரு பாடலின் வரியைத்தான் சொர்ணா டியர் நாவலின் தலைப்பா வைப்பாங்க
ஆமா சோமாஸ் பாண்டி நினைவுக்கு வருது. இருக்கலாம் அப்ப இந்த ஆத்தர் X இவங்க தானா?அந்த நாவல் "கோகுலத்தில் ராமன்" பிரியா மோகன் டியர் எழுதியது
பூதத்தைப் பார்க்கும் பொழுது நோ நோ படிக்கும் பொழுது எனக்கு என்னவோ இந்த இரண்டு கிளிகளை விட சோமாஸ் பாண்டிதான் சட்டுன்னு ஞாபகத்தில் வந்தாரு, கவிதா டியர்
அதான் ராசிதா டியர்ன்னு சொன்னேன்ப்பா
@Raasitha
இருக்கலாம் JRJR டியர்ஆமா சோமாஸ் பாண்டி நினைவுக்கு வருது. இருக்கலாம் அப்ப இந்த ஆத்தர் X இவங்க தானா?