Chitrasaraswathi
Well-Known Member
முதலில் அவள் வருவதை பாருப்பா, அதற்கு பிறகு எந்தக் கால் என்பதை பாருப்பா மருது
சித்ராம்மா....முதலில் அவள் வருவதை பாருப்பா, அதற்கு பிறகு எந்தக் கால் என்பதை பாருப்பா மருது
அவன் வாழ்க்கை மா..இந்த களேபரத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு... எந்த கால் வச்சு உள்ள வர்றா - ன்னு.. ஆவலா பாக்கறாரு..
சீன் மூடிட்டாங்களே மல்லி..
எந்த கால் வைச்சா
ஊருல அவனை விட பெரியவங்களாம் அண்ணா கூப்பிடறாங்கமருது சர், மருது சர் ...கோபாலன் உங்க வருங்கால மாமனார் சர்...அதனால கொஞ்சம் மரியாதை யை கூட்டுங்க சர் ...
ஜதியோட ஆட வா..மணமகளே மருமகளே வா...வா