Neengaatha Reengaaram 5

Advertisement

fathima.ar

Well-Known Member
போட்டோம்ல

போட வச்சோம்ல!!!

எங்க ஆளு என்ட்ரி போடீடுட்டாஆஆஆஆ!!!

மணமகளே
மருமகளே வா வான்னு பாட்டுதான் இல்ல
சர்க்கு..
எந்த கால் வச்சு வராலாம்ல
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல்
போகுதே

என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா

முதன் முதலில் பார்த்தேன்...........

நந்தவனம் இதோ இங்கேதான்
நான் எந்தன் ஜீவனை நேரினில்
பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால்தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிக்கொரு தரம் உன்னை
நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க
வைத்தாய்...........

முதற்பார்வை நெஞ்சில்
என்றும் உயிர் வாழுமே
உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே

உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை
என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி
உன்னில்
உன்னைக் கண்ட நிமிசத்தில்
உறைந்து நின்றேன்
மறுபடி ஒருமுறை பிறந்து
வந்தேன்..........
என் சுவாசக் காற்றில் எல்லாம்
உன் ஞாபகம்.. உன் ஞாபகம்

முதன் முதலில் பார்த்தேன்
காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல்
போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போல ஏதும் இல்லை.............
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன்...............
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இந்த களேபரத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு... எந்த கால் வச்சு உள்ள வர்றா - ன்னு.. ஆவலா பாக்கறாரு..

மாமனாருக்கே அடா புடா வாம் , இதுல எங்க கூட இருக்கிறவங்களுக்கு மரியாதை? இவரு அண்ணாத்த... சோ.. ஜதி அண்ணிதான் .. ;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top