Neengaatha Reengaaram 16

Advertisement

malar02

Well-Known Member
இப்படி ஒரு epi போட்டு எங்க தூக்கத்தையும் போ-னு துரத்திட்டீங்களே மல்லி.........

revise பண்ணிட்டே இருக்கேன்.........

படிச்சு முடிச்சதும் :cry::cry::cry:
SSSSSSSSSSSSSSSS enakum :(:mad::sick:
 

Yasmine

Well-Known Member
Hi mam

ஜெயந்தி வாயாலாதானே பேசினார்கள் ,அப்போ மருதுவும் வாயால்தானே பேசணும்,அதென்ன கை நீட்டும்பழக்கம்,இதை நாங்கள் பெண்கள் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம் .

நன்றி
Ellam unmai than dr....but Ela hubby yum ippadithan
 

Chittijayaram

Well-Known Member
Wow sema update Malli mam, marudhu sema ya keta ok yen adicha kovam erukalam adika kudathu, jadhi ivlo pesuva nu marudhu ku teriala, avan kitta pesama Amma kitta ippdi pesura, marudhu avalau nalla purimji vechirukan avaluku ku dan onnum teriala, avamga Amma ku en avanai kandal bayam kalyanathuku munnadi nalla dan pesinamga apparam en pesala avan enna rowdy ya erukan, marudhu manadil erundu ellam vandu vittadu, ini rendu perum porumai pesumga pa, jadhi Enna panna poralo veetuku poiduvala, nice update Malli mam thanks.
 

Sainandhu

Well-Known Member
hi MM,
உங்க மலையிறங்காத மருதுக்குத்தான் இப்பவும் டோஸ்

நன்றி என்ற போர்வை போற்றி கொண்டு அலைய பார்த்தாயா
அதுதான் உன் உள் மனசு ஆசைப்பட்டதா
எல்லாத்தயும் சொல்லி காண்பிச்சிட்டே நேரடியாய் இல்லாமல்
சட்டி சுட்டதடா கைவிட்டதடா ......செஞ்சாச்சு
இந்த லைனுக்கு அப்புறம்
புத்தி கேட்டதடா நெஞ்சை தொட்டதடா
புலம்ப போறா .....
உன்னை நீயே அடித்து கொள்வாயா வருந்துகிறேன் என்று
அதுவும் சிம்பதிதான் போ
அறியா பெண்ணை மடக்கி அவள்மேல் நன்றியை திணித்து
அவள் இளமையுடன் விளையாடி
ஏன் முதல் இரவில் முதலில் உன் கதையை கடை பரப்ப வேண்டியதுதானே
இப்ப இவ்வ்ளவு தொடர் பிடிவாதம் பிடிப்பவன்
நேர்மையில்லை போ உன் செய்கை இப்போ
அப்படி செய்திருந்தால்
அவளுக்கும் இரக்கம் வந்திருக்கும் யோசித்திருப்பாள்
உன் பணம்தான் அவளை தள்ளியே நிறுத்த போனது
திரும்பவும் உன்னுடன் எந்த நன்றி கடனும்
மனதை பிசைய கூடாது என்று முடிவெடுக்க வைத்திருக்கிறது
காதலியாக இருந்திருந்தால் வேறு

அவள் மனைவியாக ஆகி கொண்டவள்

// ஏன் முதல் இரவில் உன் கதையை கடை பரப்ப வேண்டியது
தானே......//


என் நீண்ட நாள் கேள்வியும் இதுவே...
பாட்டி வளர்ப்பு,டீ கடை வரை வந்தவன்....
மேல கடல் கடந்த வாணிபமும் சொல்ல வேண்டியது தானே...
அவளின், விருப்பமின்மையை தனக்கு சாதகமாக்கி கொண்டு
சொல்லாமல் தவிர்த்து விட்டு இப்ப கேள்வி குறி போடுகிறான்,..


தங்கள் ஸ்டோரில், பொருட்கள் வாங்காத்தை
அடுத்தவர்கள் கேவலமாக நினைப்பார்கள்...
என்று சொல்பவன்....
அவளுக்கு காயம் ஏற்பட அடித்ததை ....
அடுத்தவர்கள் பாரக்கும் பொழுது
ரொம்ப உயர்வாக,மதிப்பாக நினைப்பார்களோ...
!!!????
 

Manimegalai

Well-Known Member
revise பண்ணுறது ஓகே......

தூங்க போகவே விடல.......
படிக்க சொல்லுது......:love::love::love:
புத்தகத்துல திரும்ப படிங்க..
மகிழ்ச்சி முடிவா இருக்கும்ல.
 

shaniff

Well-Known Member
மருது அடிச்ச அடி கூட அவன் ஜெயந்தி மேல் வைத்திருக்கும் காதலின் உச்சத்தின் வெளிப்பாடே....
"வந்தால் உன்னை விட்டு திரும்பி செல்ல முடியாது" என்பதால் வரவில்லை......
இந்த வசனத்தின் பெறுமதி அவனுக்குதான் தெரியும்....இந்த காதலுக்குதானே அவன் ஏங்கியது....அது கிடைத்த சந்தோஷத்தில் அவனுள் ஏற்பட்ட பிறலயத்தின் வெளிப்பாடே இந்த அடி....இதுவும் காதல்தான்....யார் சொன்னது ஆணாதிக்கம்னு.....ஆயிரம் முத்தங்களுக்கு ஈடானது......
Suppperrr ud mam.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top