Neengaatha Reengaaram 16

Advertisement

Deputy

Well-Known Member
Ammadi.....rendu pattasum vedichiduchu.... ini ena yaru yara samathanam pana poranganu parkalam.....pothi pothi valartha ponnu athuthan avaluku thanoda veeta thavira onnum theriyala.....ponnuku nalathu ketatha periyavanga solli irunthalum atha jathi ketalunu theriyala..... maruthu kai neetunathu romba thapu..... kalagam piranthale atharku oru solution kandipa irukum...... malli sis semma epi..... kalakiteenga..... ungaloda stories epavum kalakal than but this one is top most best....real life a partha mathiri oru feel......
 

Sainandhu

Well-Known Member
hi MM,
:sick:
அட போடா எல்லா நேரத்தையும் உன் கழிவிரகத்திற்கே செலவிடுகிறாய்
எல்லா சந்தோஷத்தையும் இழக்கிறாய்
சொல்வதெல்லாம் சரியாகவே இருக்கட்டும்
எல்லாத்துக்கும் ஒரு வரைமுறை இருக்கு
திரும்ப திரும்ப அவளை கில்டி கான்ஷியஸ் என்ற போர்வையில் தள்ளுகிறாய்
ஐயோ என்று நினைக்க வைக்கிறாய்
மொத்தத்தில் உன் லாபத்திற்கு அவளை குற்றவாளி ஆகிவிட்டாய் எல்லா பக்கத்திலும்
உன் சந்தோசம் ...உன் நிம்மதி.... உன் விரக்தி.... உன், உன் ,உன்..... போடா
அடிக்கிறதெல்லாம் பெரிசில்லை இருபக்கமும் காதலுடன் சண்டையிருந்தால்
இங்கே உனக்குமில்லை காதல்
சோ பேட்
அவள் இனி அதயெல்லாம் புரிந்து கொண்டாலும் திருத்தி கொண்டாலும்
நீ பாடம் எடுத்தவனே
தள்ளித்தான் நிற்கும் மனது

அவளுக்கு இல்லைனாலும் எனக்கு போ இப்ப படித்தவுடன் இதுதான் போ நானும் சொல்லிட்டேன்

// இனி அதையெல்லாம் புரிந்து கொண்டாலும் ,திருந்தி
கொண்டாலும் நீ பாடம் ,எடுத்தவனே...
தள்ளிதான் நிற்கும் மனது....
அவளுக்கு இல்லை என்றாலும் எனக்கு போ.....//


Iஅவளையும் தள்ளி நிற்குமாறே கதை முடியணும்
என்று நானும் விரும்புகிறேன்...
இந்த எபி படித்ததும்.....
கதைக்கு சந்தோஷ முடிவு கொடுத்தாலும்
என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றே தோன்றியது..
அதையே நீங்களும் சொல்லியிருக்கீங்க...
 

Joher

Well-Known Member
இப்படி ஒரு epi போட்டு எங்க தூக்கத்தையும் போ-னு துரத்திட்டீங்களே மல்லி.........

revise பண்ணிட்டே இருக்கேன்.........

படிச்சு முடிச்சதும் :cry::cry::cry:
 

Manimegalai

Well-Known Member
இப்படி ஒரு epi போட்டு எங்க தூக்கத்தையும் போ-னு துரத்திட்டீங்களே மல்லி.........

revise பண்ணிட்டே இருக்கேன்.........

படிச்சு முடிச்சதும் :cry::cry::cry:
எப்பவும் வழமையா செய்வதுதான:unsure::p
 
Last edited:

naveensri

Well-Known Member
Ssssssspppppaaa..... என்னா அடி.... என்னா ud....அடப்பாவி உன்கிட்ட சாரி கேட்ட இப்படியா அடிப்ப.... உனக்கு தாழ்வு மனப்பான்மை வந்துருச்சு மருது.... அதான் இப்படி எல்லாம் நடந்துக்குற.... மாத்தி யோசி...எல்லாமே கரெக்ட் ஆகும்... இப்போ என்ன செஞ்சு சமாதானப் படுத்துவே....
 

chitra ganesan

Well-Known Member
// இனி அதையெல்லாம் புரிந்து கொண்டாலும் ,திருந்தி
கொண்டாலும் நீ பாடம் ,எடுத்தவனே...
தள்ளிதான் நிற்கும் மனது....
அவளுக்கு இல்லை என்றாலும் எனக்கு போ.....//


Iஅவளையும் தள்ளி நிற்குமாறே கதை முடியணும்
என்று நானும் விரும்புகிறேன்...
இந்த எபி படித்ததும்.....
கதைக்கு சந்தோஷ முடிவு கொடுத்தாலும்
என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றே தோன்றியது..
அதையே நீங்களும் சொல்லியிருக்கீங்க...
அவன் இருந்த நிலை அப்படி...அவன் தன் மனைவியை தான் உலகம் என்று நினைத்து இருக்கிறான்.அந்த பிரதிபலிப்பு அவளிடம் இல்லை என்பதுதான் அவனுக்கு இருக்கும் வருத்தம்.அவள் குடும்பத்தில் இருப்பவர்களும் நினைக்கவில்லையே....அவள் டிக்கெட் அனுப்பியும் வரவில்லை,அதை அவள் அண்ணனும் கேட்கவில்லை,அவள் பெற்றோர்களும் கேட்கவில்லை என்பது சரியா???
அவனுடைய எத்தனை வருட தவிப்பு...அதை அவள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.
அடித்தது தப்புதான்.அதற்காக அவள் விட்டுவிட்டு செல்ல வேண்டுமா?
 

malar02

Well-Known Member
hi MM,
உங்க மலையிறங்காத மருதுக்குத்தான் இப்பவும் டோஸ்

நன்றி என்ற போர்வை போற்றி கொண்டு அலைய பார்த்தாயா
அதுதான் உன் உள் மனசு ஆசைப்பட்டதா
எல்லாத்தயும் சொல்லி காண்பிச்சிட்டே நேரடியாய் இல்லாமல்
சட்டி சுட்டதடா கைவிட்டதடா ......செஞ்சாச்சு
இந்த லைனுக்கு அப்புறம்
புத்தி கேட்டதடா நெஞ்சை தொட்டதடா
புலம்ப போறா .....
உன்னை நீயே அடித்து கொள்வாயா வருந்துகிறேன் என்று
அதுவும் சிம்பதிதான் போ
அறியா பெண்ணை மடக்கி அவள்மேல் நன்றியை திணித்து
அவள் இளமையுடன் விளையாடி
ஏன் முதல் இரவில் முதலில் உன் கதையை கடை பரப்ப வேண்டியதுதானே
இப்ப இவ்வ்ளவு தொடர் பிடிவாதம் பிடிப்பவன்
நேர்மையில்லை போ உன் செய்கை இப்போ
அப்படி செய்திருந்தால்
அவளுக்கும் இரக்கம் வந்திருக்கும் யோசித்திருப்பாள்
உன் பணம்தான் அவளை தள்ளியே நிறுத்த போனது
திரும்பவும் உன்னுடன் எந்த நன்றி கடனும்
மனதை பிசைய கூடாது என்று முடிவெடுக்க வைத்திருக்கிறது
காதலியாக இருந்திருந்தால் வேறு

அவள் மனைவியாக ஆகி கொண்டவள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top