Na marathu va thappu solla matten...Ava avana purunjukka va muyarshi pannala...adusathu mattum than thappu..but Avan ippavathu velippadaiya avanoda unarvukala sonnathu nallathu...ponnunga alavukku ankalukku mana thairiyam irrukkathu thanimai avana ippadi nadanthukka vaikkuthuஅவன் இருந்த நிலை அப்படி...அவன் தன் மனைவியை தான் உலகம் என்று நினைத்து இருக்கிறான்.அந்த பிரதிபலிப்பு அவளிடம் இல்லை என்பதுதான் அவனுக்கு இருக்கும் வருத்தம்.அவள் குடும்பத்தில் இருப்பவர்களும் நினைக்கவில்லையே....அவள் டிக்கெட் அனுப்பியும் வரவில்லை,அதை அவள் அண்ணனும் கேட்கவில்லை,அவள் பெற்றோர்களும் கேட்கவில்லை என்பது சரியா???
அவனுடைய எத்தனை வருட தவிப்பு...அதை அவள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.
அடித்தது தப்புதான்.அதற்காக அவள் விட்டுவிட்டு செல்ல வேண்டுமா?