ஒருத்தருக்கு ஒருத்தர் சலசவுங்க இல்ல....நடுவில பாட்டி மாட்டிகிட்டு முழிக்கிறாங்க.... துரை நீங்க செய்யுறது எல்லாம் ஓகே ஆனா timing மிஸ் ஆகுதே என்ன செய்ய.... கொஞ்சம் பொறுமையா பேசி புரிய வைங்க..... எப்போவும் ஒத்த கொக்கா வளரும் பிள்ளைங்க கொஞ்சம் முரண்டு பிடிக்கும் இது சுந்தரி தனியாவே இருந்து பழகியாச்சு சோ ரொம்ப முரண்டு பிடிக்கிறா.... நீ தங்கைகள் கூட கூட்டு குடும்பத்தில் இருந்தாலே உனக்கு அவளோட செயல் எல்லாம் வித்தியாசமா இருக்கு.... சுந்தரி தப்பை மட்டும் யோசிச்சா தப்பு தான் கண்ணுக்கு தெரியும் கொஞ்சம் கண்ணனையும் யோசி மா....