Nee Enbathu Yaathenil 19

Advertisement

Gomathianand

Well-Known Member
Divorce vaangum poluthu kooda sandai podalaye ippo ippadi sandai pottukiraanga...
Purusana solraathukaagavathu puthu blouse saree potta Enna appadi enna Oru pidivatham....
 

malar02

Well-Known Member
அவசரத்தில், அள்ளித் தெளிக்கிறான்.....
அவளை விட்டு செல்கிறான்....
அவளை விட, அவள் போடும் உடைகள் தான்
முக்கியம் என்றால்....
அட்லீஸ்ட் அதையாவது எடுத்து சென்றிருக்கலாம்...;):p
யோசனை சுந்தரி, இன்னும் என்னவெல்லாம் சொல்லப் போகிறாளோ..:rolleyes::rolleyes:
எதுக்கும் தயாரா வா, கண்ணா.....
:p:D
 

malar02

Well-Known Member
hi MM,
:cry:
கடந்து போன நாட்கள்
கரையானாய் நெஞ்சினுள்
பசியறியவும் பழக்கமின்றி
வாழ்வு வழிகாட்டியதே

வாங்கிய வலிகளெல்லாம்
செலவாக்கிறதே அவனுடன் விவாதித்து
உடையும் உணவும்
உணர்வற்று உலவிய நாட்கள்
உதற உறவு
உணர்வாகவில்லையே
பிடித்தும் பிடிக்காமலும்
மதில் மேல் பூனை போல்
வாழ்வு அல்லாடுக்கிறதே

பிடிமானம் கிடைக்க
பித்தாய் அவள் இருக்க
உணர்வு வேண்டாம் உடை போதும்
உத்தரவாத்திற்கு என்று
உயிர்குலைகிறானே :devilish:
 

Sainandhu

Well-Known Member
hi MM,
:cry:
கடந்து போன நாட்கள்
கரையானாய் நெஞ்சினுள்
பசியறியவும் பழக்கமின்றி
வாழ்வு வழிகாட்டியதே

வாங்கிய வலிகளெல்லாம்
செலவாக்கிறதே அவனுடன் விவாதித்து
உடையும் உணவும்
உணர்வற்று உலவிய நாட்கள்
உதற உறவு
உணர்வாகவில்லையே
பிடித்தும் பிடிக்காமலும்
மதில் மேல் பூனை போல்
வாழ்வு அல்லாடுக்கிறதே

பிடிமானம் கிடைக்க
பித்தாய் அவள் இருக்க
உணர்வு வேண்டாம் உடை போதும்
உத்தரவாத்திற்கு என்று
உயிர்குலைகிறானே :devilish:


The last four lines are really touching....
அவன் கூட இருந்தாலும்,அநாதரவற்ற நிலை
:cry::cry::cry:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top