ராஜேஷ்,ஏமாற்று வேலை செய்யாத,கடுமையான
உழைப்பாளி.....ஓகே....
ஆனால்,தொழில் தனக்குரியது ,
வேதா தன்னுடையைவள் என்று
ஒரு மாய பிம்பத்தை உண்டாக்கியிருப்பது
ஏமாற்று வேலையே.....
மானேஜரால் பண நஷ்டம் மட்டும்தான்.
ஆனால் மொத்த தொழிலையும்
சுருட்ட திட்டம் போடும் இவன்
உண்மையானவன்,நல்லவன்தானா
என்ற சந்தேகம் தோன்றுகிறது.
வசதியான,சொகுசான வாழ்க்கைக்கு
பழக்கப்பட்ட தீபன்,
இந்த சாமான்ய வாழ்வையும்
ரசித்து,விரும்பி வாழ்கிறான்.
தொழில் சார்ந்த அறிவும் உள்ளது.
மனமுதிர்ச்சி உடைய வனாகவும் இருக்கிறான்.
'மென்டல் மனது' கொண்டவனாக எப்ப மாறுவான்?
மிகுந்த எதிர்பார்பபுகளுடன்.........