fathima.ar
Well-Known Member
நிகழ்வுகளின் தாக்கமே
கதைகளில் வெளிப்படும்
போது கனத்து போகிறது நெஞ்சம்
நடப்புகள் செய்திகளாக
வரும் போது...
அதில் அபலைகளின்
நிலை கண்டு
துடித்து தான் போகிறது
தொழில்நுட்ப முன்னேற்றத்தையும்
சீரழிவுக்கு தான்
உபயோகிக்க வேணடுமா???
சீரழித்து சீரழித்து சீரழிந்தே
போகின்றதே சமூகம்...
பெண்களே உங்கள் அகக்கண்களை
விழிப்புடன் இருக்க செய்யுங்கள்
கூடாதா நட்பு வேண்டாம்
முகமறியா நட்பும்
முகநூலில் வேண்டாம்...
நம்மை நாமே பாதுகாப்போம்
அளவுடன் சமுக வலைதளங்களில்
உபயோகிப்போம்!!!!
கதைகளில் வெளிப்படும்
போது கனத்து போகிறது நெஞ்சம்
நடப்புகள் செய்திகளாக
வரும் போது...
அதில் அபலைகளின்
நிலை கண்டு
துடித்து தான் போகிறது
தொழில்நுட்ப முன்னேற்றத்தையும்
சீரழிவுக்கு தான்
உபயோகிக்க வேணடுமா???
சீரழித்து சீரழித்து சீரழிந்தே
போகின்றதே சமூகம்...
பெண்களே உங்கள் அகக்கண்களை
விழிப்புடன் இருக்க செய்யுங்கள்
கூடாதா நட்பு வேண்டாம்
முகமறியா நட்பும்
முகநூலில் வேண்டாம்...
நம்மை நாமே பாதுகாப்போம்
அளவுடன் சமுக வலைதளங்களில்
உபயோகிப்போம்!!!!