Lakshmi sivakumar
Well-Known Member
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்ப்ரெண்ட்ஸ்
மல்லி நாவலின் பதிப்பகம் பெயர் உயிரே என் உறவே ஆன்லைன் நாவலின் பெயர் என்ன ?
சத்தமில்லாமல் ஒரு யுத்தம்ப்ரெண்ட்ஸ்
மல்லி நாவலின் பதிப்பகம் பெயர் உயிரே என் உறவே ஆன்லைன் நாவலின் பெயர் என்ன ?
இன்னா பா கம்சனர் ஷாரு
எங்க வர்ஷினிப் பாப்பாவை போயி,
இப்பிடிக்கா மெர்ட்டி, மீன் புடிக்க பாக்றீங்களா
எங்கப் பாப்பா ஆரு, இன்னா=ன்னு ஒரு ரோசன
வோணும், வாத்யாரே
வர்ஷினிப் பாப்பா ஆரு, இன்னா ன்னு, உனிக்கு
தெர்லியா, வெங்கட ரமணன் சாரு?
''ஊருக்குள்ள அவ்வளவு பெரிய ரௌடின்னா நீ
ஃபார்ம் ஆகியிருக்கன்னு''-லாம், எங்க வர்ஷ்
பேபிய, உதார் காட்டக்கூடாது, தலீவா
ஆறப் பாத்து, இன்னா வார்த்தை, சொல்லிக்கின
நீயி?
வர்ஷினிப்புள்ள படா தில்லான லேடி
என்னா றப்பு?
என்னா தெனாவட்டு?
என்னா ஒரு கெத்து=னு?
அதுகண்டி, நீயி ரோசன பண்ணி, அடக்கி
வாசி, கம்சனர் ஷாரு
அப்பாலிக்கா, மூணு வர்ஷத்துக்கு மிந்தி,
நீ பாத்த பிள்ளையாவே இப்பியும், இருப்போமின்னு
நீயி திங்க் பண்ணக்கூடாது, வாத்யாரே
அப்போ, அப்பிடிக்கா இருந்தா, இப்போ,
இப்பிடிக்கா, சேஞ்ச்சாவாமாட்டோமா?
ha ha banu ma super! unga cmnts read pannum pothu,என்னா நீலக் கண்ணு?
அத்லே என்னா ஒரு மேக்னெட்டு=னு,
இப்போ கண்டுக்கினியா, ரமணன் ஷாரு?
அதுகண்டி, அந்த ஈஸ்வ்ர் பய, எங்க வர்ஷ்
பாப்பா கிட்ட, இன்னாம்மா உயுந்திட்டான்,
பாத்தியா, கம்சனர் ஷாரு?
வராப் புள்ள, மன்ஸ்ல, நீயி உயிந்த மாறி,
கம்சனர் நைனா
நன்றி சகோதரி { ஆனால் சத்தமில்ல யுத்தம் என்ற பெயரில் சென்ற மாதம் ரங்கோலில் வெளியிட்டுள்ளர் சகோதரி }சத்தமில்லாமல் ஒரு யுத்தம்
same questions for me uma sisமாடல் வர்ஷா கதையில் வர காரணம் என்ன .... மல்லிகா
மாடல் வர்ஷா சொன்ன வார்த்தைகளின் தாக்கம் ச.வர்ஷினியிடம்
எந்த விதமானதாக இருக்கும் ......
something very important is there ...Right???
ஈஸ்வர் அண்ட் வர்ஷினி பிரிந்து இருந்த அந்த 31/2வருடங்கள் .....
வர்ஷினி சைடு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை .....
அதாவது விளக்கமா தெரியலை ......தன்னையே சிதைத்து கொள்ளும் அளவு
போனவள் ..... அவளுடைய நண்பர்கள் மோஹித், நிஷா அவர்களின் பங்கு என்ன >??
அவர்கள் studio போன போது நிஷா அது வர்ஷினியின் இடம்னு சொல்லுவா ....
எதனால ????
ஈஸ்வர் மேல் கொண்ட காதல் .....அதன் பரிணாமம் .....
எல்லாம் வர்ஷினியின் வாய் வழியாகவே கேட்க விருப்பம் .....
Thank you very much, அனு1214 டியர்super banu ma.
ஹா ஹா ஹாha ha banu ma super! unga cmnts read pannum pothu,
film la vara scene pakkira mathiriye
mind la varuthu.
super banu ma
தெரியவில்லை bro .onlineல் இப்படி தான் உள்ளது.நன்றி சகோதரி { ஆனால் சத்தமில்ல யுத்தம் என்ற பெயரில் சென்ற மாதம் ரங்கோலில் வெளியிட்டுள்ளர் சகோதரி }
இன்னா பா கம்சனர் ஷாரு
எங்க வர்ஷினிப் பாப்பாவை போயி,
இப்பிடிக்கா மெர்ட்டி, மீன் புடிக்க பாக்றீங்களா
எங்கப் பாப்பா ஆரு, இன்னா=ன்னு ஒரு ரோசன
வோணும், வாத்யாரே
வர்ஷினிப் பாப்பா ஆரு, இன்னா ன்னு, உனிக்கு
தெர்லியா, வெங்கட ரமணன் சாரு?
''ஊருக்குள்ள அவ்வளவு பெரிய ரௌடின்னா நீ
ஃபார்ம் ஆகியிருக்கன்னு''-லாம், எங்க வர்ஷ்
பேபிய, உதார் காட்டக்கூடாது, தலீவா
ஆறப் பாத்து, இன்னா வார்த்தை, சொல்லிக்கின
நீயி?
வர்ஷினிப்புள்ள படா தில்லான லேடி
என்னா றப்பு?
என்னா தெனாவட்டு?
என்னா ஒரு கெத்து=னு?
அதுகண்டி, நீயி ரோசன பண்ணி, அடக்கி
வாசி, கம்சனர் ஷாரு
அப்பாலிக்கா, மூணு வர்ஷத்துக்கு மிந்தி,
நீ பாத்த பிள்ளையாவே இப்பியும், இருப்போமின்னு
நீயி திங்க் பண்ணக்கூடாது, வாத்யாரே
அப்போ, அப்பிடிக்கா இருந்தா, இப்போ,
இப்பிடிக்கா, சேஞ்ச்சாவாமாட்டோமா?
மெட்ராஸ் பாஷையின் அகராதியே பானு டியர்...என்னா நீலக் கண்ணு?
அத்லே என்னா ஒரு மேக்னெட்டு=னு,
இப்போ கண்டுக்கினியா, ரமணன் ஷாரு?
அதுகண்டி, அந்த ஈஸ்வ்ர் பய, எங்க வர்ஷ்
பாப்பா கிட்ட, இன்னாம்மா உயுந்திட்டான்,
பாத்தியா, கம்சனர் ஷாரு?
வராப் புள்ள, மன்ஸ்ல, நீயி உயிந்த மாறி,
கம்சனர் நைனா