fathima.ar
Well-Known Member
பணத்தை தேடி ஓடியே
இயற்கையை காக்க மறந்தோம்...
நீர் வளத்தை பாதுகாக்க
மறந்தோம்..
தவறாமல் இயற்கை
பாடமெடுக்கிறது..
அதிக மழை பொழிந்து
சேமிக்க இடமின்றி
வீடுகளை இரையாக்கினோம்.
..
மழையின்றி நீரின்றி..
தண்ணீர் வேண்டி தவிக்கிறோம்..
பணமிருக்கு அதை கொண்டு
நீர் படைக்க இயலுமா..
சிந்தியுங்கள்..
மழை நீர் சேமிப்போம்..
இயற்கையை காக்க மறந்தோம்...
நீர் வளத்தை பாதுகாக்க
மறந்தோம்..
தவறாமல் இயற்கை
பாடமெடுக்கிறது..
அதிக மழை பொழிந்து
சேமிக்க இடமின்றி
வீடுகளை இரையாக்கினோம்.
..
மழையின்றி நீரின்றி..
தண்ணீர் வேண்டி தவிக்கிறோம்..
பணமிருக்கு அதை கொண்டு
நீர் படைக்க இயலுமா..
சிந்தியுங்கள்..
மழை நீர் சேமிப்போம்..