அவனது முதல் சறுக்கலாக இருந்தாலும் அதுதானே எல்லாத்துக்கும் ஆரம்பம்.ஒரு வேளை வர்ஷிக்கு கடைசி வரை ஈஸ்வரைப் பிடிக்காமலே போயிருந்தா அல்லது அதற்கு முன்னரே வேறு யாரையயாவது விரும்பியிருந்தா இல்ல வர்ஷியே முதல் பாலியல் தொந்தரவால் வந்த மனக்குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்டிருந்தால் தன்னை மீறறி செய்த தப்பை சரி செய்து கொள்ளும் வாய்ப்பே ஈஸ்வர்க்கு கிடைத்திருக்காது பானும்மா.
நம் நாட்டில் இன்னும் பாலியல் ரீதியான விபத்துக்களை எதிர்கொள்ளும் மனத்திடம் பெண்களுக்கே சரிவரவில்லை.
(ரொம்ப கரைக்டா சொன்னீங்க வருவதற்கு சமூகம் மட்டுமல்ல குடும்பமும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் )ஆனால் அதன் பிறகு ஈஸ்வரின் அனுகுமுறை பொறுமை அவள் மீதான காதல் சான்சேயில்லை..இந்த கதை படித்த எல்லோருமே ஏதோ ஒரு இடத்தில் நிச்சயம் ஈஸ்வர் போலொரு துணை வேண்டுமென விரும்பியிருப்பர் may be aswin maathiri kooda,அதான் மல்லி மேம் ஸ்பெஷல்,
making the best out of the worst and make us love the characters with their goods and bads .