sindu
Well-Known Member
Superb malarhi friend MM,
உங்கள் ஒரு ஒரு எபியியையும் நீங்கள் அலட்ச்சியமாக நினைப்பதே இல்லை இந்த எபியிலும் பல உள் அர்த்தங்கள் ....
வாழ்க்கையில்பல விடுகதைகள் புதைந்து இருக்கும் அது சில நேரம் மிகவும் எளிமையானதாக இருக்கும் சில நேரம் கடுமையானதாக......
விடைகளும் நம் கையில்....... விழிப்புணர்வோடு பார்க்கும் போது விடைகள் கண்முன் வந்துவிடும் சால்வ் செய்ய........ஈஸ்ஸிற்க்கு வரவில்லை விழிப்புணர்வு இங்கு ......
நான் அதிகம்மாக கணிக்கிறேனோ இல்லை மிக குறைவாக கணிக்கிறேனோ என்று புரிவில்லை உங்கள் எண்ணங்களை ....நீங்கள் போட்ட போட விரும்பும் விடுகதையின் விடையையை நானும் உணர்கிறேன்......என்னுடைய கோணத்தில்......சிம்புளா சால்வ் செய்திருக்கலாம் ஈஸ் .....
வாழ்க்கை சின்ன சின்ன நுணுக்கங்கள் நிறைந்தது அந்த நுணுக்கங்கள் வரும் போதே புரிந்து விட்டால் வாழ்க்கையை தெளிந்த நீரோடை போல் போகும் ஆனால் துரதிஷ்ட்டம் அது வரும் போது அதை நம் மனது கேட்ச் செய்ய தெரியாமல் கோடடைவிட்டு விட்டு விடுகிறது வாழ்க்கையும் சிக்கல் நிறைந்ததாக ஆகிவிடுகிறது....... ஈஸ்ஸின் நிலை போல்
ரஞ்சனிக்கு கிடைத்த விடுகதைகள் விடைகளை அவள் கண்டறிந்து விட்டாள்...... எளிமையாகிவிட்ட்து வாழ்க்கை ....
சின்ன சின்ன நுணுக்கங்களை கண்டு கொண்ட பத்தும் வாழ்க்கையை எளிமையாகிவிட்டான்....
இதை உணராத ஈஸ் முழித்து கொண்டிருக்கிறான் .........
எல்லா விடையையும் புரிந்தும் புரியாமலும் ஈஸ்ஸிடமே தேடி கொண்டிருக்கிறாள் வர்ஷ்........அலை ஓயட்டும் அப்பத்தான் குளிப்பேன் என்று இருப்பது போல் இருக்கிறது.......
Ovvoru siru Enna verupadum avangalukkul piratchanai aagi vidugirathu
He's an able to solve huge financial problems but not simple relationship issues