marupadiyum modelendha
marupadiyum modelendha
பார்க்கும் பார்வையில் இருக்கு...ஒரு நாள் பணக்கார தந்தை அவரது மகனை வெளியூர் கூட்டிச்சென்றார்....
அவரது மகனுக்கு ஏழைகள் எப்படி வாழ்கிறார்கள் என்று காண்பிக்க எண்ணி, ஒரு ஏழை குடும்பத்துடன் தங்கினர்.
2 நாட்கள் அங்கு இருந்துவிட்டு வீடு திரும்பினர்...
வரும் வழியில் மகனை பார்த்து தந்தை கேட்டார்....
" அவங்க எவளோ ஏழையா இருக்காங்க பாத்தியா...? இந்த சுற்றுலா இருந்து என்ன கத்துக்கிட்ட ? "
.
மகன் சொன்னான்...
" பாத்தேன்... நாம ஒரு நாய் வச்சிருக்கோம்.. அவங்க 4 வச்சிருக்காங்க...
நாம நீச்சல் தொட்டி வச்சிருக்கோம்... அவங்க கிட்ட நதி இருக்கு..
இரவுக்கு நாம லைட் வச்சிருக்கோம்... அவங்களுக்கு நட்சத்திரம் இருக்கு...
சாப்டுறதுக்கு நாம கடைல பொருள் வாங்குறோம்... அவங்க அவங்களே அறுவடை செஞ்சி சாப்டுறாங்க...
திருடங்க வராமே இருக்க நாம வீடு சுத்தி செவுரு கட்டி இருக்கோம்... அவங்களுக்கு அவங்க சொந்தங்கள் , நண்பர்கள் இருக்காங்க... "
.
.
தந்தை அவனையே வெறித்துக் கொண்டிருக்க அவன் தொடர்ந்தான்...
" ரொம்ப நன்றி பா .... நாம எவளோ ஏழையா இருக்கோம்னு எனக்கு காட்டி புரிய வச்சதுக்கு..."
Yes..... Nothing wrong in that......Typical wife syndrome for varshi, she wants his family for him only next to her. She didn't hate them but she wants het to be the first priority for esh.
ஹா ஹா ஹா ஆமா சகோதிருப்பதில செய்றதுக்கு முன்னால் ஒரு சின்ன ரிகர்சல்பா.
அதீத காதல் பிரச்ச்னை இல்லைஇருவரும் அதை இருக்கா என்று தேடி கொண்டிருப்பதும்..... உன்னடையதுஎவ்வ்ளவு (பெரிதா) என்னுடையது எவ்வ்ளவு (பெரிதா) என்று அளவு கோல் தான் பிரச்சனை......அருமையான பதிவு மல்லி
வீட்டில் உதவி செய்யும் ஆண்களை பற்றி சொல்லி இருப்பது நிதர்சனமான உண்மை
ஈஸ்வர் வர்ஷினியை தான் புரிந்து கொள்ள வில்லை என நினைக்கிறான் ... இப்போ எனக்கு அதே ஈஸ்வர் கர்வமாக என்னை தவிர வேறு யாராலும் வர்ஷினியை புரிந்து கொள்ள முடியாது என்று பத்து கிட்ட சொன்னது ஞாபகத்திற்கு வருது (initial part of Part 2) .... அந்த ஈஸ்வருக்கும் இப்போ உள்ள ஈஸ்வருக்கும் எவ்வ்ளோ வேறுபாடு .... இது தான் காலம் செய்யும் கோலமா ???
ஈஸ்வர் நீ தான் எனக்கு எல்லாம் என்பதை வர்ஷினியிடம் உணர வைக்க அவனுக்கு வாய்ப்பு கிடைக்குமா ???
வர்ஷினிக்கு அவன் மேல் இருக்கும் காதலை "நிறைய நிறைய பிடித்ததினால் இந்த நடத்தை" என்று ஒரே வரியில் சொல்லிடீங்க
ஈஸ்வர் - வர்ஷினி இருவருக்கும் ஒருவர் மேல் இருக்கும் அதீத காதல் தான் அவங்க பிரச்சனைக்கும் காரணமா???
எப்போ இருவரும் மற்றவரை புரிந்து கொள்வாங்க .... திருப்பதியில் அந்த மாஜிக் நடக்குமா??