Manimegalai
Well-Known Member
பொன்னுமா சூப்பர்...First
காதல் ..
பயம்...
வலி...வர்ஷினி...
ஆசை
கர்வம்
அன்பு...ஈஸ்வர்
மலர் சொன்ன மாதிரி பேரன்பு...
இன்னும் அன்பை எந்தெந்த வார்த்தையில் சொல்லலாமோ அத்தனையும் ஈஸ்வருக்கு எழுதலாம்...
பொன்னுமா சூப்பர்...First
காதல் ..
பயம்...
வலி...வர்ஷினி...
ஆசை
கர்வம்
அன்பு...ஈஸ்வர்
Excellent Mega...மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
நன்றி மணி....அன்பு என்பதிலேயே அடக்கம்......பொன்னுமா சூப்பர்...
மலர் சொன்ன மாதிரி பேரன்பு...
இன்னும் அன்பை எந்தெந்த வார்த்தையில் சொல்லலாமோ அத்தனையும் ஈஸ்வருக்கு எழுதலாம்...
என்ன சிஸ் உங்க கருத்துக்களுக்கு திங்கள் வரை காத்திருக்கனுமா....Enna solla .....
naan ethir partha Varshini- in kadhal pravagam konjam konjama varuthu....
tamil- la comment poda mudiyalai.
athanala monday than virivana comment...
Awesome Episode and outstanding one
Thank you very much.Mallika
சூப்பராக சொல்ற மணி...மணி...மணியாக..பேசுகிறாய்..தொடரட்டும்மல்லி சிஸ்,
மிக அற்புதம்..
உணர்ச்சி குவியல்.
படிக்கும் போதே மனதில் அலை அடிக்குது.
ஈஸ்வர் உண்மை பேசுவது மிக அழகு...
வர்ஷி செய்தது உண்மையாவே ரொம்ப கஷ்டமா இருக்கு....அவங்களே அதை உணர்ந்தது அழுதது..பேசியது அனைத்திலும் அன்பு..
ஈஸ்வரின் அன்பான நடவடிக்கை யாருக்கும் தெரியக்கூடாது நினைப்பது....ரியலி சூப்பர்..கிரேட்...நான் வாழனும் அவள் இருக்கும்வரை....தனியாக விட முடியாது என்பதில் தெரியுது அன்பின் உச்சம்..
ரொம்ப நன்றி....3 பார்ட் தந்தீர்களே...
நன்றிகள்..
திங்கள் உதிக்க....ஈஸ்வர் வர்ஷூ வாழ்விலும் ...காத்திருக்கிறோம்Enna solla .....
naan ethir partha Varshini- in kadhal pravagam konjam konjama varuthu....
tamil- la comment poda mudiyalai.
athanala monday than virivana comment...
Awesome Episode and outstanding one
Thank you very much.Mallika
இனி நல்லதுக்கு தான்....அஸ்வின் வந்திருக்கனுமோ...
வந்திருந்தா ஐஸ்ஸ சமாளிச்சிருப்பான்...
இப்போ பெரிய டாக்டர் இல்ல..
ஐஸ் தான் சிகிச்சை அளிக்க போறா...
நல்லதுக்கா கெட்டதுக்கா ன்னு தெரியலையே...