E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
கண்களோ மௌனமாய் காதலைப் பேசுதே
ஐயய்யோ உன் முகம் கோபக் கனல் வீசுதே
இந்த பாவனைக் கோபமும் ஏனோ
இது பாவையர் சாகசம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ

புன்னகை காட்டியே போதையை ஏற்றினாய்
கன்னியே பாதியில் கதையை ஏன் மாற்றினாய்

துணை தேடித் தவிக்குதே பருவம்
அன்பை மூடி மறைக்குது உன் கர்வம்

மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
 

SelvaRamya

Active Member
hi fans,namma SJM pair is really good ila.
then Malli mam writing nijamave unbeatable.hat off to malli mam.
fans oda dedicated songs athuvum both tamil and Hindi , then kavithaikal are only for SJM. read panum pothu film patha feel.superb.inum onu solanum. mam stories unmarried guys a nitchayama correcta lead panreenka.
always u r the best.
 

ThangaMalar

Well-Known Member
ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா

கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
என்னை மட்டும் வாழ சொல்லாதே
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
உன்னைவிட்டு போக சொல்லாதே
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
அது எந்தன் நியாபகம்

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
சொல்லாமலே ஓடிப்போனாளே
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
உன்னுடைய கூடு நானுடி
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
அந்த விண்மீன் நீயடி
 

fathima.ar

Well-Known Member
பெண் மனசு ஆழம் என்று​
ஆம்பிள்ளைக்கு தெரியம்..​
அந்த பொம்பளைக்கும் தெரியும்..​
அந்த ஆழத்திலே என்னவென்று..​
யாருக்கு தான் தெரியும்....
அது யாருக்கு தான் தெரியும்..​
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
hi fans,namma SJM pair is really good ila.
then Malli mam writing nijamave unbeatable.hat off to malli mam.
fans oda dedicated songs athuvum both tamil and Hindi , then kavithaikal are only for SJM. read panum pothu film patha feel.superb.inum onu solanum. mam stories unmarried guys a nitchayama correcta lead panreenka.
always u r the best.
நன்றி...நன்றி.

தேடி..தேடி ..பொருத்தமான பாடல்கள் போடுறவங்களுக்கு ஊக்கமான வார்த்தைகள்....நன்றி செல்வாரம்யா
 

malar02

Well-Known Member
GREAT.......
அவனுக்கு வேலை கம்மிதான்....
சண்டித்தனம் செய்யும் நொண்டி குதிரையே
தன் காயத்திற்கு தானே வைத்தியமும் செய்துக் கொண்டு
தன வாழ்வோடு அவன் வாழ்வையும் இணத்து
இரட்டை சவாரி செய்யுமோ?????

சண்டித்தனம் என்னும் உணவை கதை ஆரம்பம் முதல் ஊட்டியவன் இவன்தானே வினை விதைத்தவன் வினைதான் கண்டான் MM முடிவு பண்ணியிருப்பாங்க இனி தினை மட்டும் விதைக்கட்டும் என்று
 

ThangaMalar

Well-Known Member
fans oda dedicated songs athuvum both tamil and Hindi , then kavithaikal are only for SJM..... read panum pothu film patha feel.... superb.
நன்றி...நன்றி.
தேடி..தேடி ..பொருத்தமான பாடல்கள் போடுறவங்களுக்கு ஊக்கமான வார்த்தைகள்....நன்றி செல்வாரம்யா
Yes, Pons u r really correct...
Thanks Ramya..
இனிமேல் பாருங்க...
நிறைய பாடல்கள்....
குஜராத்தி பாட்டு கூட போட போறாங்க...
 
Last edited:
S

semao

Guest
அடி ராங்கி ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி
ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு
கண்ணுக்குள்ள நொழஞ்ச
தவறேதும் புரியாம நீ என்னதுக்கு
நெஞ்ச வந்து அறைஞ்ச
அய்யோ பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே

என்னானதோ ஏதானதோ ஒண்ணும் புரியாமலே
அல்லாடுறேன் உன்னாலே நான் சொல்ல தெரியாமலே
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா
அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா
அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா ஒடைக்கிறியே காடா கொளுத்துறியே

அடி ராங்கி என் ராங்கி ராங்கி
நீ போற என் உசுர வாங்கி

காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே
மூடி வச்ச ஆசை எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற
வெட்டிப் பய என்ன கூட புத்தகமா மாத்துற
உறி போல குறி பாத்து
என்ன சில்லு சில்லா ஒடைக்கிறியே
என்ன நாரா கிழிக்கிறியே நல்லா கொழப்புறியே
 
S

semao

Guest
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆறும் அது ஆழம் இல்ல அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசு தான்யா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top