ThangaMalar
Well-Known Member
கண்களோ மௌனமாய் காதலைப் பேசுதே
ஐயய்யோ உன் முகம் கோபக் கனல் வீசுதே
இந்த பாவனைக் கோபமும் ஏனோ
இது பாவையர் சாகசம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
புன்னகை காட்டியே போதையை ஏற்றினாய்
கன்னியே பாதியில் கதையை ஏன் மாற்றினாய்
துணை தேடித் தவிக்குதே பருவம்
அன்பை மூடி மறைக்குது உன் கர்வம்
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
ஐயய்யோ உன் முகம் கோபக் கனல் வீசுதே
இந்த பாவனைக் கோபமும் ஏனோ
இது பாவையர் சாகசம் தானோ
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ
புன்னகை காட்டியே போதையை ஏற்றினாய்
கன்னியே பாதியில் கதையை ஏன் மாற்றினாய்
துணை தேடித் தவிக்குதே பருவம்
அன்பை மூடி மறைக்குது உன் கர்வம்
மனம் மாறிப் போவதும் ஏனோ
எங்கே நீ சென்றாலும் விடுவேனோ