chitra ganesan
Well-Known Member
பிருந்தா காதல் ரொம்ப பெரியதாக இருந்தாலும் அது ஒன் சைடு லவ் தான்.ஆனால் இங்கே சுதாவும் அசோக்கும் காதலிப்பது என்பது வேற லெவல்.நீ இல்லாவிட்டால் நானும் இல்லை என்பது போல..
அவள் இல்லை என்று அவன் இறுதியில் கண் மூடும் போது நினைத்ததால் தான் அந்த நிகழ்வையே அவன் மூளை மறந்து விட்டது.
அதே போல சுதாவும் அவன் இல்லை என்ற நினைப்பில் தான் கண் திறவாமல் தன் உயிரை போக்கி கொள்ள முடிவு செய்து விட்டாள்
இருவரும் மனதால் இணைந்து உயிருடன் ஒன்றி விட்டார்கள்.
பிருந்தா ஒன்பது வருடம் அவன் இல்லாமலும் தன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாள்.இனிமேலும் வருத்தம் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும்.ஆனால் சுதா அப்படி இல்லையே.
என்று நினைவு வந்தாலும் அசோக் மற்றும் சுதா ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள்.
I hate பாட்டி. இப்போ என்ன செய்ய போரங்களோ???
அவள் இல்லை என்று அவன் இறுதியில் கண் மூடும் போது நினைத்ததால் தான் அந்த நிகழ்வையே அவன் மூளை மறந்து விட்டது.
அதே போல சுதாவும் அவன் இல்லை என்ற நினைப்பில் தான் கண் திறவாமல் தன் உயிரை போக்கி கொள்ள முடிவு செய்து விட்டாள்
இருவரும் மனதால் இணைந்து உயிருடன் ஒன்றி விட்டார்கள்.
பிருந்தா ஒன்பது வருடம் அவன் இல்லாமலும் தன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாள்.இனிமேலும் வருத்தம் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும்.ஆனால் சுதா அப்படி இல்லையே.
என்று நினைவு வந்தாலும் அசோக் மற்றும் சுதா ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள்.
I hate பாட்டி. இப்போ என்ன செய்ய போரங்களோ???