E4 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

MythiliManivannan

Well-Known Member
ராமமோகன்ராவ்.......

படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணமா......
அதுவும் மொழியறியாத ஊரில் தன்னந்தனியாய் தவிக்கவிட்டு......
பிரியனிடம் என்ன காரணம் இருந்தாலும் எப்படி ஏற்றுக்கொள்வது......

சுகுணாவக் காணோம்.....
 

aravin22

Well-Known Member
Hi mam

வதனாவுக்கும் வல்லவராயனுக்கும் படிப்பு முடியும் முன்பே திருமணம் ஆகிவிட்டதா,இசைப்பிரியா இவர்கள் குழந்தையா,குழந்தையைப்பற்றி வல்லவராயனுக்கு இன்னும் தெரியவில்லை போல,ஹைரபாத்தில் எதற்காக வல்வராயன் வதனாவை நட்டாத்தில் விட்டுவிட்டுப்போனார்,வதனாவுக்கு இப்போது நண்பர்கள்தான் உறவுகள் போலிருக்கின்றனர்,வதனா & வல்வராயன் சொந்தங்கள் எங்கே.


நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, சவீதா டியர்?
இப்படி என்னைக்
குழப்புவதற்கு
எத்தனை நாளாகக்
காத்துக் கொண்டிருந்தீங்களோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top