E4 Siru Pookalin Thee(yae)vae

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
வதனாவின் நண்பன், எதிரி,
அன்னை, தந்தை என
அனைத்துமாய் இருக்கும்,
எப்பொழுதும்
இவளைக் காக்கும்,
ஏற்கனவே திருமணமான
ராம் மோகன் ராவ்,
மீண்டும் இவளையே
திருமணம் செய்ய
நினைப்பது ஏன்?
போதாக்குறைக்கு,
மனைவியின் சம்மதத்தை,
கல்யாணத்தப்பவே போட்ட,
உடன்படிக்கை=ங்கிறான், ராம்!
 
Last edited:

shanthinidoss

Well-Known Member
ஹாய் அக்கா...சூப்பர் ஸ்டோரி..சூப்பர் எபிஸ்...சாமியார் எப்போ மாலைய கழட்டினார்..சவீக்கா அத நீங்க சொல்லவே இல்லை..நான் கூட போலி சாமியார்ன்னு நெனைச்சுட்டேன்.... அப்புறம் பிபி சொல்லுறதுல தெரிஞ்சுட்டேன்...:D:D:Dஅடே ராம் :eek::eek::eek:... என்னடா இப்படி சொல்லுற...:rolleyes::rolleyes::rolleyes:..சாமியார்க்கு கேட்டுச்சு உனக்கு சங்கு தாண்டி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top