Hi mam
வதனாவுக்கும் வல்லவராயனுக்கும் படிப்பு முடியும் முன்பே திருமணம் ஆகிவிட்டதா,இசைப்பிரியா இவர்கள் குழந்தையா,குழந்தையைப்பற்றி வல்லவராயனுக்கு இன்னும் தெரியவில்லை போல,ஹைரபாத்தில் எதற்காக வல்வராயன் வதனாவை நட்டாத்தில் விட்டுவிட்டுப்போனார்,வதனாவுக்கு இப்போது நண்பர்கள்தான் உறவுகள் போலிருக்கின்றனர்,வதனா & வல்வராயன் சொந்தங்கள் எங்கே.
நன்றி