E100 Sageetha Jaathi Mullai

Advertisement

Kuzhali

Well-Known Member
நன்றி பாத்தி.
வாலு என்ற சொல்லை மெய்யாக்கியதற்கு.
வாலுகள் ஐவர் என மாற்றிட்டேன்.
குழலி சிக்கிட்டியேமா...

நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விட மாட்டேங்குது இந்த உலகம்.. குறிப்பா இந்த பொன்ஸ்மா:p
 

ThangaMalar

Well-Known Member
View attachment 788

:D:D:D:p:p
பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்...

:p
இடியாப்ப குழல் சூப்பர் பொன்ஸ்..
குழலிய கை, கால் கட்டி தூக்கி வரேன்..
நீங்க மெஷின on பண்ணுங்க..
 

HEMASENTHIL

Member
ஹாய் மல்லி அக்கா,
நான் உங்களுடைய எழுத்தின் தீவிர ரசிகை.உங்களுடைய கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.எதார்த்தத்தை மட்டுமே உங்களுடைய கதைகளில் நான் பார்த்திருக்கிறேன்.உங்களுடைய கதை ஹீரோ&ஹீரோயின் குணவியல்புகள் அத்தனையும் செயற்கை தனம் இல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் மனிதர்களின் குணவியல்புகளை ஒட்டியே இருக்கும்.அதுதான் என்னை கவர்ந்தது.இதே போல் இன்னும் நிறைய கதைகளை உங்களின் இந்த ரைட்டிங் ஸ்டைலில் படிக்க விரும்புகிறேன்.ஈஸ்வர்-கர்வமாக தான் சொல்வது செய்வது தான் சரி என்று இருந்தவன் இப்படி ஒரு பொண்ணுக்காக ஏங்குறது தவிக்கிறது ஆச்சர்யமாக இருக்கிறது.அதுவும் அவளிடம் மட்டும் தான் தன்னோட கெத்தை விட்டு ஒவ்வொரு தடவையும் காதலில் உருகுகிறான்.கடைசிவரை அவனுடைய கேரக்டர் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் முறையில் எந்த ஒரு மாற்றத்தை காண்பிக்கவில்லை.இதை தான் நான் சொன்னேன் வர்ஷினி அவன் வாழ்க்கையில் வந்த உடன் அவன் மொத்தமாக மாறின மாதிரி காண்பிக்காமல் அவன் இயல்பு மாறாமல் அப்படியே இருப்பதாக சொன்ன விதம் ரொம்ப அருமை.வர்ஷினி-தனிமையில் வளர்ந்த குழந்தை எப்படி நடந்துகொள்ளுமோ அப்படியே அவள் இருக்கிறாள்.இதில் அவளை குறை சொல்ல முடியாது.போதை மருந்தை அவள் உபயோகிப்பதை தெரிந்து ரொம்பவே ஷாக்கா இருந்தது.ஈஸ்வர் பணத்தை தேடி ஓட ஆரம்பித்து வர்ஷினியை மீண்டும் தனிமையின் பிடியில் தள்ளிவிட்டது வருத்தமாக தான் இருந்தது.எந்த சூழ்நிலையிலும் ஈஸ்வர் வர்ஷினியை விடாமல் அவளை சமாதானப்படுத்த முயற்ச்சிப்பதும் அவளுக்காக குடும்பத்தினரிடம் சண்டை போடுவதை பார்க்கும் போது இன்னும் அவனை ரொம்ப பிடிக்குது.ரொமான்ஸ் பகுதி எல்லாம் ரொம்ப நல்லா இருந்தது.ரொம்ப ரசிச்சு இந்த கதையை படித்தேன்.சீக்கிரம் அடுத்த கதையை எதிர்பார்க்கிறேன்.
 

Kuzhali

Well-Known Member
பொன்ஸ் எங்க இருக்கீங்க..
குழலி ஆட்டம் பெருசா இருக்கே..
இடியாப்ப குழல் கொண்டு வாங்க..
பிழிஞ்சிடலாம்..
[/QUOTE]
இடியாப்ப குழல் சூப்பர் பொன்ஸ்..
குழலிய கை, கால் கட்டி தூக்கி வரேன்..
நீங்க மெஷின on பண்ணுங்க..[/QUOTE]
ஹையோ ஹையோ.... :D:D:D
 

Kuzhali

Well-Known Member
குழலி சகோதரி வாலுனு சொல்றிங்க. பெரிய வாலு ரெண்டு , ரெண்டுமே கவிதையை போர்த்தியிருப்பங்க
கேட்க கேட்க கவிதை மழை பொழிந்த இரு கவிதாயினிகளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணா... இப்டிதான் இந்த உலகம் நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விடுறதில்லை;)
 
S

semao

Guest
கேட்க கேட்க கவிதை மழை பொழிந்த இரு கவிதாயினிகளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணா... இப்டிதான் இந்த உலகம் நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விடுறதில்லை;)
சங்க உறுப்பினர் ன்னு நிரூபிச்சுட்ட டா செல்லம்
 
S

semao

Guest
இடியாப்ப குழல் சூப்பர் பொன்ஸ்..
குழலிய கை, கால் கட்டி தூக்கி வரேன்..
நீங்க மெஷின on பண்ணுங்க..
ஐய்யோ ஐய்யோ
போட்டது கைல சுத்தற குழலு
இதுக்கு மெஷின on பண்ணுவாங்களாம்

கடவுளே இவங்கள எங்க வைக்க
 

Kuzhali

Well-Known Member
கவிதையாய் பேசிய கிளிகளை
வால் என்று கூறியே
வால் தனம் செய்ய தூண்டியது
யார் குற்றம்....
இந்த பொன்ஸ்மா தான் first fathikka.. அதை ஆமோதித்தது.. பானுமா, மலரக்கா அப்புறம்.. முக்கிய குற்றவாளி நம்ம bro தான்..;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top