E100 Sageetha Jaathi Mullai

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
கேட்க கேட்க கவிதை மழை பொழிந்த இரு கவிதாயினிகளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அண்ணா... இப்டிதான் இந்த உலகம் நல்லவங்களை நல்லவங்களாவே இருக்க விடுறதில்லை;)
வாலு{ எங்ககுள்ள சண்டை முட்டிவிட பார்க்கிறா சகோதரி}
 

murugesanlaxmi

Well-Known Member
என்னை கழுவிவுற்ற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ப்ரெண்ட்ஸ் . சிலருடை சகவாதோஷம் நம்மை கெடுத்துவிடும். என் சகோதரிகள் பாத்திமா,மீரா, மற்ற சில் சகோதரிகள் மீது பாவம் சேராட்டும் முருகேசனின் கவிதை {யாரும் கட்டை எடுக்கவேண்டாம்} கிறுக்கல்கள்

மல்லிகா மணிவண்ணனும் அவருடைய வாசகர்களும்:-

பெண்ணியம் எழுதும் பண்பாளர்
ஆணினத்தை விட்டு தரமாட்டார்
இந்த கதை நாயகி
சில இடங்களில் போற்றுவார்

சிலஇடங்களில் தாக்குவார்- எங்கும்
இலக்கணம் மீறமாட்டார்
இந்த எழுத்து அர்த்தனாஸ்வரி
எழுத்தில்
இவர் வழி தனி,
எதிலும்இவரே இனி

நட்பை காப்பாற்றுவார்,
கற்பைபோற்றுவார்,
காதலையும்கரையேற்றுவார்...

தொடர்கதையில் மன்னி,
தொட்டதெல்லாம்பொன்னி
உழைப்பு இவருக்கு பிடித்தது.
அதனால்ஊருக்கு இவரை பிடித்தது
எங்கே எழவேண்டும், எங்கே ஓதுங்கவேண்டும் என்று தெரிந்த பண்பாளர்
சேரும் கூட்டம் என்பார்கள்,
இவருக்காக சேர்ந்த கூட்டம் இது
நாவல் முடிந்தும் நகர்வேனா என்கிறது...

பதி {வு} வரும் வரை காத்திருக்கும் பத்தினி போல்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
என்னை கழுவிவுற்ற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ப்ரெண்ட்ஸ் . சிலருடை சகவாதோஷம் நம்மை கெடுத்துவிடும். என் சகோதரிகள் பாத்திமா,மீரா, மற்ற சில் சகோதரிகள் மீது பாவம் சேராட்டும் முருகேசனின் கவிதை {யாரும் கட்டை எடுக்கவேண்டாம்} கிறுக்கல்கள்

மல்லிகா மணிவண்ணனும் அவருடைய வாசகர்களும்:-


பெண்ணினியம் எழுதும் பண்பாளர்
ஆண்ணினியத்தையும் விட்டு தரமாட்டார் இந்த கதை நாயகி
சில இடங்களில் தூக்குவார்,சில இடங்களில் தாக்குவார்- எங்கையும்
இலக்கணம் மீறமாட்டார் இந்த எழுத்து அர்த்தனாஸ்வரி
எழுத்தில் இவர் வழி தனி,எதிலும் இவரே இனி
நட்பை காப்பாற்றுவார்,கற்பை போற்றுவார்,காதலையும் கரையேற்றுவார்
தொடர்கதையில் மன்னி,தொட்டதெல்லாம் பொன்னி
உழைப்பு இவருக்கு பிடித்தது.அதனல் ஊருக்கு இவரை பிடித்தது
எங்கே எழவேண்டும், எங்கே ஓதுங்கவேண்டும் என்று தெரிந்த பண்பாளர்
சேரும் கூட்டம் என்பார்கள்,இவருக்காக சேர்த்த கூட்டம் இது
நாவல் முடித்தும் நகர்வேனா என்கிறது
பதி {வு} வரும் வரை காத்திருக்கும் பத்தினி போல்
சூப்பர் அண்ணா, மல்லி
சகோதரிக்கு ஒரு புதுப்பெயர்
சூப்பர்..


கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கு..
எடிட் செய்ங்க அண்ணா..
 

ThangaMalar

Well-Known Member
என்னை கழுவிவுற்ற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ப்ரெண்ட்ஸ் . சிலருடை சகவாதோஷம் நம்மை கெடுத்துவிடும். என் சகோதரிகள் பாத்திமா,மீரா, மற்ற சில் சகோதரிகள் மீது பாவம் சேராட்டும் முருகேசனின் கவிதை {யாரும் கட்டை எடுக்கவேண்டாம்} கிறுக்கல்கள்

மல்லிகா மணிவண்ணனும் அவருடைய வாசகர்களும்:-


பெண்ணினியம் எழுதும் பண்பாளர்
ஆண்ணினியத்தையும் விட்டு தரமாட்டார் இந்த கதை நாயகி
சில இடங்களில் தூக்குவார்,சில இடங்களில் தாக்குவார்- எங்கையும்
இலக்கணம் மீறமாட்டார் இந்த எழுத்து அர்த்தனாஸ்வரி
எழுத்தில் இவர் வழி தனி,எதிலும் இவரே இனி
நட்பை காப்பாற்றுவார்,கற்பை போற்றுவார்,காதலையும் கரையேற்றுவார்
தொடர்கதையில் மன்னி,தொட்டதெல்லாம் பொன்னி
உழைப்பு இவருக்கு பிடித்தது.அதனல் ஊருக்கு இவரை பிடித்தது
எங்கே எழவேண்டும், எங்கே ஓதுங்கவேண்டும் என்று தெரிந்த பண்பாளர்
சேரும் கூட்டம் என்பார்கள்,இவருக்காக சேர்த்த கூட்டம் இது
நாவல் முடித்தும் நகர்வேனா என்கிறது
பதி {வு} வரும் வரை காத்திருக்கும் பத்தினி போல்
ஓ.. அருமை.. சகோ...







( ஏன் பத்தினிக்கு பதி காத்திருக்க மாட்டாரோ...)
 

banumathi jayaraman

Well-Known Member
என்னை கழுவிவுற்ற உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறேன் ப்ரெண்ட்ஸ் . சிலருடை சகவாதோஷம் நம்மை கெடுத்துவிடும். என் சகோதரிகள் பாத்திமா,மீரா, மற்ற சில் சகோதரிகள் மீது பாவம் சேராட்டும் முருகேசனின் கவிதை {யாரும் கட்டை எடுக்கவேண்டாம்} கிறுக்கல்கள்

மல்லிகா மணிவண்ணனும் அவருடைய வாசகர்களும்:-


பெண்ணினியம் எழுதும் பண்பாளர்
ஆண்ணினியத்தையும் விட்டு தரமாட்டார் இந்த கதை நாயகி
சில இடங்களில் தூக்குவார்,சில இடங்களில் தாக்குவார்- எங்கையும்
இலக்கணம் மீறமாட்டார் இந்த எழுத்து அர்த்தனாஸ்வரி
எழுத்தில் இவர் வழி தனி,எதிலும் இவரே இனி
நட்பை காப்பாற்றுவார்,கற்பை போற்றுவார்,காதலையும் கரையேற்றுவார்
தொடர்கதையில் மன்னி,தொட்டதெல்லாம் பொன்னி
உழைப்பு இவருக்கு பிடித்தது.அதனல் ஊருக்கு இவரை பிடித்தது
எங்கே எழவேண்டும், எங்கே ஓதுங்கவேண்டும் என்று தெரிந்த பண்பாளர்
சேரும் கூட்டம் என்பார்கள்,இவருக்காக சேர்த்த கூட்டம் இது
நாவல் முடித்தும் நகர்வேனா என்கிறது
பதி {வு} வரும் வரை காத்திருக்கும் பத்தினி போல்
அருமை, மிகவும் அருமை, சகோதரரே
ஆனால், பிளாக் BLOCK லெட்டர்ஸ் தான்
முகத்தில் அடிக்கிறது, சகோதரரே
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் அண்ணா, மல்லி
சகோதரிக்கு ஒரு புதுப்பெயர்
சூப்பர்..


கொஞ்சம் எழுத்துப்பிழை இருக்கு..
எடிட் செய்ங்க அண்ணா..
எழுத்துப்பிழை, இருந்தால் என்ன?
எங்களோட அன்புச் சகோதரர், எப்படி,
எழுதினாலும், நாங்கள் ரசிப்போம்,
மேகலை டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
வாலு{ எங்ககுள்ள சண்டை முட்டிவிட பார்க்கிறா சகோதரி}
ஓ.. அருமை.. சகோ...



( ஏன் பத்தினிக்கு பதி காத்திருக்க மாட்டாரோ...)
ஹா ஹா ஹா
 

Manimegalai

Well-Known Member
எழுத்துப்பிழை, இருந்தால் என்ன?
எங்களோட அன்புச் சகோதரர், எப்படி,
எழுதினாலும், நாங்கள் ரசிப்போம்,
மேகலை டியர்
பிழை இல்லாமல் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும்...பானுமா:)
அண்ணா என்பதால் உரிமையா சொல்கிறேன் :D
 

banumathi jayaraman

Well-Known Member
முதலில் சொன்னது உமா...:cool:
கோழி முட்டைன்னா சங்கு முட்டைங்கிற இவளை வச்சிக்கிட்டு....சங்கம் உருப்பட்டாப்பல தான்:p
அதானே,
நல்லாக் கேளுங்க, பொன்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top