E100 Sageetha Jaathi Mullai

Advertisement

meenakshibala

Active Member
Yes, malli's magic..
But detail ah சொல்லவா குழலி..
கதையை இல்ல..
நமக்கு பிடிச்ச காரணங்களை...
1. ஒரு பெண்ணுக்கு ஷர்ட் கழட்டி கொடுத்தது...
2. ரஞ்சியை உண்மையா நேசித்தது.. அவளோட விருப்பு வெறுப்பு தெரிந்து வச்சிக்கிட்டது (eventhough காதலில் வெல்ல எடுத்த way தப்பு)..
3. ரொம்ப முக்கியம்... வர்ஷிக்கு அவனை பிடிச்சது... சோ நமக்கும் பிடிச்சது..
4. டைவர்ஸ் க்கு எதிர்த்து நின்றது..
5. வர்ஷா கூட சண்டை போட்டது..
6. விஸ்வா, வர்ஷி கூட காமெடி பண்ணது
7. And that big big flash back..
இதெல்லாம் மல்லி step by step நம்முடைய மூளைக்குள்ள திணிச்சிட்டாங்க...
Super malar madam.
Point point a solli Kalakureenga.
 

malar02

Well-Known Member
MM மொட எழுத்தை அவங்க முதலியேயே தீர்மானம் பண்ணிவிடுகிறார்கள்....... யார்காவும் அவங்க எங்கேயும் எந்த மாற்றமும் செய்ய மாட்டாங்க....... செய்யவில்லை என்பதை கதையின் போக்கு அழகாக உணர்த்தியது .......அது அவர்கள் பார்வையில் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாய் புரியும்........ நம்மை போல் சும்மா பாஷனுக்காக யாருரையும் தூக்கி நிறுத்தவும் மாட்டாங்க இறக்கவும் மாட்டாங்க......... எங்கே எதை கொண்டு வர வேண்டுமோ அதை அங்கெ கொண்டு வர விட்டு இருப்பாங்க......... உற்று கவனித்தால் புரியும் மேலோட்டமாக படித்தால் புரியாது .........ஒரு எபியில் சில லைன் இல்லை ஒரு லைனில் அவங்க சொல்ல வந்த விஷயம் வந்துவிட்டும்...... இங்கேயும் இன்னொரு ஹீரோவை அமைப்புக்குள் கொண்டுவந்தாலும் அது யாருக்காக.... அவர் வந்த எபிக்கு அடுத்த எபியில் கதாநாயகி முன்னறே எடுத்த முடிவை சொல்கிறாள் அங்கெ நிக்கறாங்க MM She is very sharp and smart
 

Lakshmi sivakumar

Well-Known Member
DEDICATION TO SJM

மணத்தினில் பார்த்தது
பார்த்ததும் ஈர்த்தது
பார்த்தவனோ தவிர்த்ததால்
ஈர்த்ததை மறைத்தது
பார்த்தவனுக்கும் ஈர்த்தது
ஈர்த்ததை தவிர்த்தது
தவிர்த்தும் அடங்காது
அடக்கவே நினைத்தது


நினைத்ததும் விதி வந்தது
விதியால் சதியானது
நினைத்தும் மீறியது
மீறியதும் மணக்க கேட்டது
கேட்டவனை மறுத்தது
மறுத்ததும் விலகியது
விலகியவன் நினைத்தது
நினைத்தவனை வெறுத்தது
வெறுத்தவனே அழைத்து வந்தது
வந்தவனை மணக்க நேர்ந்தது
மணந்ததும் இணைந்தது
இணைந்ததும் மறந்தது
மறந்ததும் தவித்தது


தவித்தவள் வெறுத்தது
வெறுத்ததால் வழி பிறழ்ந்தது
பிறழ்ந்ததே வினையானது
விதியே வினையை அறுத்தது
விதியே நட்பானது
நட்பானது துணையானது
தொழிலில் துணையானது
வினையறுத்தும் மனம் வெறுத்தது
பழையது தெரிந்தது
தெரிந்ததும் கசந்தது
கசந்ததால் பிரிந்தது
பிரிந்து சென்றது
கற்க வைத்தது


தனிமையோ வலித்தது
வலித்தாலும் வெறுத்தது
வெறுத்ததால் ரத்துக்கு போனது
ரத்தால் நிபந்தனையானது
நிபந்தனையால் திரும்பியது
வந்தாலும் விலகி நின்றது
நிபந்தனையில் IPL சேர்ந்தது
நட்புக்கும் மரியாதை சேர்த்தது
கற்ற வித்தையை கார்டூனாக்கியது
அனிமேஷன் அகில உரிமையை தந்தது


படித்த மேதை
கடிக்கும் பேதையாகியது
கடித்த கடி
அடுத்த நிகழ்வுக்கானது
பழையதின் தொடராக
புதியதின் வரவாக
நிகழ்வே மகிழ்வாய்
நிகழ்ந்த நிகழ்வால்
இருவருள்ளம் மகிழ காரணமானது
ஒருவர் மாறியது
மறுவர் தேறியது
பின் மாறியது


கடித்த காதல்
நடித்த கண்மணியால்
துடிக்கும் காதலாய் மாறி
வெடித்த வேளையில்
மலர்ந்தது முல்லையே
முல்லையின் கிள்ளையும்
வந்தது
ரொம்ப ரொம்ப super Meera.SJM படிக்கறது ஒரு சந்தோஷம் ன்னா comments படிக்கறது double சந்தோஷம்.நமக்கு பிடிச்ச ஒன்று நம்ம சுத்தி இருக்கறவங்களுக்கும் பிடிச்சு share செய்யற ஒரு feel இருக்கே.அப்பப்பா.இது lifeல இல்லாம தான் தவிக்கிறாங்க.ஏன் நம்ம வர்ஷ் கூட அப்படித்தானே.அந்த share பண்ற happiness totalஆ நமக்கு இந்த forumல கிடைச்சுடுது.super super stories கொடுத்து அத share பண்ண ஒரு platform கொடுத்த MM. My sweet love for you.
 

Kuzhali

Well-Known Member
Yes, malli's magic..
But detail ah சொல்லவா குழலி..
கதையை இல்ல..
நமக்கு பிடிச்ச காரணங்களை...
1. ஒரு பெண்ணுக்கு ஷர்ட் கழட்டி கொடுத்தது...
2. ரஞ்சியை உண்மையா நேசித்தது.. அவளோட விருப்பு வெறுப்பு தெரிந்து வச்சிக்கிட்டது (eventhough காதலில் வெல்ல எடுத்த way தப்பு)..
3. ரொம்ப முக்கியம்... வர்ஷிக்கு அவனை பிடிச்சது... சோ நமக்கும் பிடிச்சது..
4. டைவர்ஸ் க்கு எதிர்த்து நின்றது..
5. வர்ஷா கூட சண்டை போட்டது..
6. விஸ்வா, வர்ஷி கூட காமெடி பண்ணது
7. And that big big flash back..
இதெல்லாம் மல்லி step by step நம்முடைய மூளைக்குள்ள திணிச்சிட்டாங்க...
Super Malar Akka..

Situation dhan oru manushan nallavana irukiradha kettavana maranumangradha decide pannum.. Ashwin Ku basic aa eshwar mela oru bramippu.. Adhuve avanai madhikama alatchiyama nadakirappo veruppa.. Pagaiya maruthu.. Adhu dhan eshwar varshiniya thappa paperla news kudukura varai avanai thoonduthu.. But basic aa avanukkulla irukum nalla dhanam dhan andha photos ah romba thappa use panna vidama thadukkudhu. Idhai varshiniyoda mind voice aa namaku puriya vachirupanga malli mam.. Apram avanuku kidaicha punishment avanai onnum thappu seiya thoondinalum varshiniyoda activities aala adhu kanamapoiduthu.. Apdye romba nallavan agi ipo ennadanna avanuku marriage agalandradhu namma makkala romba feelings of india akiduchu
 

Adhirith

Well-Known Member
Apt song for Varshini...........

சங்கீத ஜாதிமுல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றிப் பார்வையில்லை
ராகங்களின்றி சங்கீதமில்லை சாவொன்றுதானா நம் காதல் எல்லை
என் நாதமே வா...............

திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளினீர் வழியுமோ அது பிரிவதைத் தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரும் உறவாகி விழிகளில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
திரைகளும் பொடிபட வெளிவரும் ஒருகிளி
இசை எனும் மழை வரும் இனி எந்தம் மயில் வரும்
ஞாபக வேதனை தீருமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆகிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராக தீபமே எந்தன் வாசலில் வாராயோ
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
எந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்
ராக தீபமே...

நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே
மனக் கண்ணில் நின்று பல கவிதை தந்தமகள் நீதானே நீதானே நீதானே
விழி இல்லை எனும்போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் என்றும் உந்தன் பிம்பம் சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திசெல்லை முத்துச் சிற்பம் கண்ணுக்குள்லே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லைப் பூவில் முள்ளும் உண்டோ கண்டுகொண்டும் இந்த வேஷமென்ன............


கதையே இந்த பாட்டுடன் பிண்ணி பினைந்துள்ளது....
ஆனால்,இங்கு வர்ஷினி தான் கதை என்பதால்
நீங்கள் சொல்வதுபோல் சரியே...
மல்லியே ,plenty of times இந்த பாட்டை quote பண,ணியிருப்பாங்க...
கடைசி பதிவிலும்...
 

ThangaMalar

Well-Known Member
Super Malar Akka..

Situation dhan oru manushan nallavana irukiradha kettavana maranumangradha decide pannum.. Ashwin Ku basic aa eshwar mela oru bramippu.. Adhuve avanai madhikama alatchiyama nadakirappo veruppa.. Pagaiya maruthu.. Adhu dhan eshwar varshiniya thappa paperla news kudukura varai avanai thoonduthu.. But basic aa avanukkulla irukum nalla dhanam dhan andha photos ah romba thappa use panna vidama thadukkudhu. Idhai varshiniyoda mind voice aa namaku puriya vachirupanga malli mam.. Apram avanuku kidaicha punishment avanai onnum thappu seiya thoondinalum varshiniyoda activities aala adhu kanamapoiduthu.. Apdye romba nallavan agi ipo ennadanna avanuku marriage agalandradhu namma makkala romba feelings of india akiduchu
நான் படிக்கல.. தங்கிலிஷ் போர்..
நீ தமிழ் ல போட்டா படிப்பேன்...
அப்புறம் உன் விருப்பம்...
 

Lakshmi sivakumar

Well-Known Member
SJM finished.But Our Feelings about SJM never ends.Its going going going on.

nan SJM la 1 think note panen.MM madam sonathu pola yarume perfectly nallavanka ila. All are make mistaks.

But Eshwar pana Thappayum,Varshni Panna Thappayum Avanka 2 Perum sernthu Solve panikittanka Yarukum Theriya Varama.

Yarayum Ulla vidave ila.

That is understanding , Love,Adjustment whatever it is.

But They Made it.

Because They are made for each other.

Varshni oru idathila Karvama solluva, Eshwar thappe pannalum enkita matum than panuvan apdi nu.
Epo Ishwarya Sanjay love fix Aacho athukappuram than Eshwara Nerunki varuva.Athuvaraikum Pidichirunthalum Thalliye Irupa.Its really good that i feel.

All the best and thanks mam to give us this nice story.

Thanks and we wait for another story from u.Book Release aanathum inform panunka. once again thanks.
இந்த storyல மட்டும் இல்ல அவங்க எழுதின எல்லா கதையிலுமே hero heroine யாரையும் உள்ள விடவும் மாட்டாங்க விட்டுக் குடுக்கவும் மாட்டாங்க it's malli special and style
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
பொன்ஸ் டியருக்குத்தான் முதல் ஸ்வீட்
Because, she is my lovable sweetty,
ஐ லவ் ஹெர் வெரி மச், மீரா டியர் and பாத்திமா டியர்
மீரா கேக்குதா....எனக்கு தான்..
பானு டியர்....நீங்க ஒரு க.மி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top