E100 Sageetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
சரியா சொன்னீங்க.... பூவிழி
எல்லா கமெண்டும் அழகா கொடுக்கணுமா.....
எனக்கும் வராது பா :(:(:(
நோ உமா நீங்க பழைய விமர்சகர்
உங்கள் கமெண்டுக்கள் நான் படித்து இருக்கிறேன் முன்னரே
இந்த sjm லும் நீங்க கதை புரிந்து கமெண்டுக்கள் கொடுத்து வந்தீர்கள் ரொம்பவும் கரைட்டாக இருக்கும் கதையை புரிந்து மிகவும் ரசிப்பேன்
உங்க சந்தேகங்க கேள்விகள் எல்லாம் நான் படித்து இருக்கிறேன்
நான் சமீபமாக தான் கமெண்ட் கொடுக்க வந்தேன் உங்களுடனும் கலந்து இருக்கிறேன் மிகவும் மகிழ்ச்சி நானும் பழைய வாசகி அவர்களுடைய அவங்களுடன் கமெண்டில் பேசி இருக்கிறேன் அமுத பிளாக்கில் லேடிஸ் விங்சில் பிறகு இங்கு வந்து போவேன் அவ்வ்வ்ளவுதான் இப்பொழுதுதான் இந்த கதையில் இருந்து தான் பொதுவில் கமெண்ட் கொடுக்கிறேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இது நான்ஸ்டாப் .... மல்லி புது பஸ்ல நம்மை ஏற்றும் வரை...

பஸ் மேல் டாப் என் இடம்..
இப்பவே சொல்லிட்டேன்...
ஹேமா ஓடிவந்து துண்டு போட்டுக்கோ...
என்னை கழட்டி விட்டுட்ட....எனக்கு இடம்...:(
 

Kuzhali

Well-Known Member
நான் படிக்கல.. தங்கிலிஷ் போர்..
நீ தமிழ் ல போட்டா படிப்பேன்...
அப்புறம் உன் விருப்பம்...
தமிழ் ல பண்றதுக்கு எனக்கு பயிற்சி பத்தல.. இனிமேல் கண்டிப்பா முயற்சி பண்றேன்க்கா..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hi, mallika madam novel Enaku romba pidikum. Naan silent reader. Inda site la well kown member ellam pesuveenga. Ungaloda conversation padipen. Enaku adu pidikum.Enakum pesa thonum. But rombave thayakamaa irukum. Fathima madam kudutha list la first one thavira Ella story um padichruken.
வாங்க மீனாட்சி பழகி பார்க்கலாம்....இங்கே நாம் புதிதாக பிறக்கலாம்...இது ஒரு அழகிய கனாக்காலம்...நனவாக....எஞ்சாய். எல்லோருமே முதலில் தயங்கி ..பின் வந்தவர்களே...அதிலும் உங்க பெயருக்கு ...தைரியமாக இருக்கணும்...மீனாட்சி அம்மன் பெயர்ல
 
S

semao

Guest
ரொம்ப ரொம்ப super Meera.SJM படிக்கறது ஒரு சந்தோஷம் ன்னா comments படிக்கறது double சந்தோஷம்.நமக்கு பிடிச்ச ஒன்று நம்ம சுத்தி இருக்கறவங்களுக்கும் பிடிச்சு share செய்யற ஒரு feel இருக்கே.அப்பப்பா.இது lifeல இல்லாம தான் தவிக்கிறாங்க.ஏன் நம்ம வர்ஷ் கூட அப்படித்தானே.அந்த share பண்ற happiness totalஆ நமக்கு இந்த forumல கிடைச்சுடுது.super super stories கொடுத்து அத share பண்ண ஒரு platform கொடுத்த MM. My sweet love for you.
Thanks da
 

banumathi jayaraman

Well-Known Member
வாங்க மீனாட்சி பழகி பார்க்கலாம்....இங்கே நாம் புதிதாக பிறக்கலாம்...இது ஒரு அழகிய கனாக்காலம்...நனவாக....எஞ்சாய். எல்லோருமே முதலில் தயங்கி ..பின் வந்தவர்களே...அதிலும் உங்க பெயருக்கு ...தைரியமாக இருக்கணும்...மீனாட்சி அம்மன் பெயர்ல
ரொம்பவே, சரியாச் சொன்னீங்க,
பொன்ஸ் செல்லம்
 

Sundaramuma

Well-Known Member
MM மொட எழுத்தை அவங்க முதலியேயே தீர்மானம் பண்ணிவிடுகிறார்கள்....... யார்காவும் அவங்க எங்கேயும் எந்த மாற்றமும் செய்ய மாட்டாங்க....... செய்யவில்லை என்பதை கதையின் போக்கு அழகாக உணர்த்தியது .......அது அவர்கள் பார்வையில் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாய் புரியும்........ நம்மை போல் சும்மா பாஷனுக்காக யாருரையும் தூக்கி நிறுத்தவும் மாட்டாங்க இறக்கவும் மாட்டாங்க......... எங்கே எதை கொண்டு வர வேண்டுமோ அதை அங்கெ கொண்டு வர விட்டு இருப்பாங்க......... உற்று கவனித்தால் புரியும் மேலோட்டமாக படித்தால் புரியாது .........ஒரு எபியில் சில லைன் இல்லை ஒரு லைனில் அவங்க சொல்ல வந்த விஷயம் வந்துவிட்டும்...... இங்கேயும் இன்னொரு ஹீரோவை அமைப்புக்குள் கொண்டுவந்தாலும் அது யாருக்காக.... அவர் வந்த எபிக்கு அடுத்த எபியில் கதாநாயகி முன்னறே எடுத்த முடிவை சொல்கிறாள் அங்கெ நிக்கறாங்க MM She is very sharp and smart
எஸ்...அவங்க ஒண்ணை இப்படி தான் எழுதணும்னு தீர்மானித்து விட்டால் அது தான் இறுதி வரை.....
மாற மாட்டாங்க .....நல்லாவே தெரியும்....அதனலவே என்னோட கற்பனை குதிரை

சும்மா வானத்துல பறக்கும்..... அவங்க இதுவரை ஒன்னும் சொன்னது இல்லை....

"காதலும் கற்று மற " வந்தப்போ .... நானும் சிந்துவும் நாயகி டிரஸ் change பண்ணுற சீன் எங்க
இஷ்டத்துக்கு பேசிட்டு இருந்தோம் .... மல்லிகா வந்து அப்படி ஒரு சீன் இல்லை ...
எங்க வருதுன்னு கேட்டாங்க .... நாங்க எங்களோட க.கு பேசறதா சொன்னோம் ...
என்னமோ பண்ணுங்கன்னு போய்ட்டாங்க .....
எங்களுக்கு ஒரே குஷி.... :D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top