E100 Sageetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
DEDICATION TO SJM

மணத்தினில் பார்த்தது
பார்த்ததும் ஈர்த்தது
பார்த்தவனோ தவிர்த்ததால்
ஈர்த்ததை மறைத்தது
பார்த்தவனுக்கும் ஈர்த்தது
ஈர்த்ததை தவிர்த்தது
தவிர்த்தும் அடங்காது
அடக்கவே நினைத்தது


நினைத்ததும் விதி வந்தது
விதியால் சதியானது
நினைத்தும் மீறியது
மீறியதும் மணக்க கேட்டது
கேட்டவனை மறுத்தது
மறுத்ததும் விலகியது
விலகியவன் நினைத்தது
நினைத்தவனை வெறுத்தது
வெறுத்தவனே அழைத்து வந்தது
வந்தவனை மணக்க நேர்ந்தது
மணந்ததும் இணைந்தது
இணைந்ததும் மறந்தது
மறந்ததும் தவித்தது


தவித்தவள் வெறுத்தது
வெறுத்ததால் வழி பிறழ்ந்தது
பிறழ்ந்ததே வினையானது
விதியே வினையை அறுத்தது
விதியே நட்பானது
நட்பானது துணையானது
தொழிலில் துணையானது
வினையறுத்தும் மனம் வெறுத்தது
பழையது தெரிந்தது
தெரிந்ததும் கசந்தது
கசந்ததால் பிரிந்தது
பிரிந்து சென்றது
கற்க வைத்தது


தனிமையோ வலித்தது
வலித்தாலும் வெறுத்தது
வெறுத்ததால் ரத்துக்கு போனது
ரத்தால் நிபந்தனையானது
நிபந்தனையால் திரும்பியது
வந்தாலும் விலகி நின்றது
நிபந்தனையில் IPL சேர்ந்தது
நட்புக்கும் மரியாதை சேர்த்தது
கற்ற வித்தையை கார்டூனாக்கியது
அனிமேஷன் அகில உரிமையை தந்தது


படித்த மேதை
கடிக்கும் பேதையாகியது
கடித்த கடி
அடுத்த நிகழ்வுக்கானது
பழையதின் தொடராக
புதியதின் வரவாக
நிகழ்வே மகிழ்வாய்
நிகழ்ந்த நிகழ்வால்
இருவருள்ளம் மகிழ காரணமானது
ஒருவர் மாறியது
மறுவர் தேறியது
பின் மாறியது


கடித்த காதல்
நடித்த கண்மணியால்
துடிக்கும் காதலாய் மாறி
வெடித்த வேளையில்
மலர்ந்தது முல்லையே
முல்லையின் கிள்ளையும்
வந்தது
 

murugesanlaxmi

Well-Known Member
நீங்க இருந்துமா மழை பெய்யல...
அநியாயம்...
ஒரு வேளை நான் இருப்பாதால் தான் பெய்யவில்லையோ{ உண்மை உண்மை என்பது தானே சகோதரி மனகுரல் ஹா ஹா வரவர பானு சகோதரி மாதிரி நானும் ஆகிடேன்}
 

ThangaMalar

Well-Known Member
மணத்தினில் பார்த்தது
பார்த்ததும் ஈர்த்தது
பார்த்தவனோ தவிர்த்ததால்
ஈர்த்ததை மறைத்தது
பார்த்தவனுக்கும் ஈர்த்தது
ஈர்த்ததை தவிர்த்தது
தவிர்த்தும் அடங்காது
அடக்கவே நினைத்தது


நினைத்ததும் விதி வந்தது
விதியால் சதியானது
நினைத்தும் மீறியது
மீறியதும் மணக்க கேட்டது
கேட்டவனை மறுத்தது
மறுத்ததும் விலகியது
விலகியவன் நினைத்தது
நினைத்தவனை வெறுத்தது
வெறுத்தவனே அழைத்து வந்தது
வந்தவனை மணக்க நேர்ந்தது
மணந்ததும் இணைந்தது
இணைந்ததும் மறந்தது
மறந்ததும் தவித்தது


தவித்தவள் வெறுத்தது
வெறுத்ததால் வழி பிறழ்ந்தது
பிறழ்ந்ததே வினையானது
விதியே வினையை அறுத்தது
விதியே நட்பானது
நட்பானது துணையானது
தொழிலில் துணையானது
வினையறுத்தும் மனம் வெறுத்தது
பழையது தெரிந்தது
தெரிந்ததும் கசந்தது
கசந்ததால் பிரிந்தது
பிரிந்து சென்றது
கற்க வைத்தது


தனிமையோ வலித்தது
வலித்தாலும் வெறுத்தது
வெறுத்ததால் ரத்துக்கு போனது
ரத்தால் நிபந்தனையானது
நிபந்தனையால் திரும்பியது
வந்தாலும் விலகி நின்றது
நிபந்தனையில் IPL சேர்ந்தது
நட்புக்கும் மரியாதை சேர்த்தது
கற்ற வித்தையை கார்டூனாக்கியது
அனிமேஷன் அகில உரிமையை தந்தது


படித்த மேதை
கடிக்கும் பேதையாகியது
கடித்த கடி
அடுத்த நிகழ்வுக்கானது
பழையதின் தொடராக
புதியதின் வரவாக
நிகழ்வே மகிழ்வாய்
நிகழ்ந்த நிகழ்வால்
இருவருள்ளம் மகிழ காரணமானது
ஒருவர் மாறியது
மறுவர் தேறியது
பின் மாறியது


கடித்த காதல்
நடித்த கண்மணியால்
துடிக்கும் காதலாய் மாறி
வெடித்த வேளையில்
மலர்ந்தது முல்லையே
முல்லையின் கிள்ளையும்
வந்தது
இதுநாள் வரை தொல்லையாய்
இருந்தது இப்போது கொள்ளையாய்
மனதை கவ்வுதே..
( MV Meera turns to sweet darling)
 

murugesanlaxmi

Well-Known Member
DEDICATION TO SJM

மணத்தினில் பார்த்தது
பார்த்ததும் ஈர்த்தது
பார்த்தவனோ தவிர்த்ததால்
ஈர்த்ததை மறைத்தது
பார்த்தவனுக்கும் ஈர்த்தது
ஈர்த்ததை தவிர்த்தது
தவிர்த்தும் அடங்காது
அடக்கவே நினைத்தது


நினைத்ததும் விதி வந்தது
விதியால் சதியானது
நினைத்தும் மீறியது
மீறியதும் மணக்க கேட்டது
கேட்டவனை மறுத்தது
மறுத்ததும் விலகியது
விலகியவன் நினைத்தது
நினைத்தவனை வெறுத்தது
வெறுத்தவனே அழைத்து வந்தது
வந்தவனை மணக்க நேர்ந்தது
மணந்ததும் இணைந்தது
இணைந்ததும் மறந்தது
மறந்ததும் தவித்தது


தவித்தவள் வெறுத்தது
வெறுத்ததால் வழி பிறழ்ந்தது
பிறழ்ந்ததே வினையானது
விதியே வினையை அறுத்தது
விதியே நட்பானது
நட்பானது துணையானது
தொழிலில் துணையானது
வினையறுத்தும் மனம் வெறுத்தது
பழையது தெரிந்தது
தெரிந்ததும் கசந்தது
கசந்ததால் பிரிந்தது
பிரிந்து சென்றது
கற்க வைத்தது


தனிமையோ வலித்தது
வலித்தாலும் வெறுத்தது
வெறுத்ததால் ரத்துக்கு போனது
ரத்தால் நிபந்தனையானது
நிபந்தனையால் திரும்பியது
வந்தாலும் விலகி நின்றது
நிபந்தனையில் IPL சேர்ந்தது
நட்புக்கும் மரியாதை சேர்த்தது
கற்ற வித்தையை கார்டூனாக்கியது
அனிமேஷன் அகில உரிமையை தந்தது


படித்த மேதை
கடிக்கும் பேதையாகியது
கடித்த கடி
அடுத்த நிகழ்வுக்கானது
பழையதின் தொடராக
புதியதின் வரவாக
நிகழ்வே மகிழ்வாய்
நிகழ்ந்த நிகழ்வால்
இருவருள்ளம் மகிழ காரணமானது
ஒருவர் மாறியது
மறுவர் தேறியது
பின் மாறியது


கடித்த காதல்
நடித்த கண்மணியால்
துடிக்கும் காதலாய் மாறி
வெடித்த வேளையில்
மலர்ந்தது முல்லையே
முல்லையின் கிள்ளையும்
வந்தது
சூப்பர் சகோதரி செமா சூப்பர் SJM அழகாக கவிதை ஆக்கிடிங்க
 
S

semao

Guest
FOURTH DEDICATION TO SJM

வழி பிறழ்ந்த தந்தை
ஆனால் என்னை
வளர்க்க பிறழவில்லை
அண்ணனாக பத்துவும்
காவலுக்கு தாஸும்
இருக்கையிலே
அண்ணன் மணத்திலே
உன்னை பார்த்தேன்


எந்தன் மனதிலே சலனம்
உந்தன் பார்வையின் அலட்சியத்தால்
எந்தன் சலனத்தை புறக்கணித்தேன்
பின் வந்தாய்
ஈர்ப்பை சொன்னாய்
கண்களை காட்டி
என் மீதான உன்
ஈர்ப்பை சொன்னாய்
மறுத்தேன் நான்


ஈர்ப்பு என்றவனே
கர்வம் கொண்டவனே
கௌரவத்தின் மீது
ஈர்ப்புடையவனே
என் மறுப்பினால்
சென்றாய் நீ


முரணாக பிறந்த
எனக்கு அரணான தந்தை
மரணிக்கும் வேளையில் மீண்டும்
வரனாக வந்தாய்


வரமாக கேட்டேன்
கரம்தனை தந்தாய்
மணம்தனை முடித்தாய்
மனம்தனை மறந்தாய்


தினம் தினம் தேடி
திரை தன்னை தேடி
திரை தன்னை போட்டாய்


பல கணம் போராடி
அனுதினம் களைத்தேன்
உனையே தேடினேன்
உன்னை மறக்க மட்டுமல்ல
நான் மறைய நினைத்தேன்


மீண்டு வர நான்
மீட்க வர நீ
நடுவே வர சிலர்
என்னை மீட்டு
உன்னை கொடுத்தாய்


உன்னை சேர
நான் எதை தர
உறவை சேர்க்க
உன்னை சேர்ந்தேன்
இன்று
என்னை சேர
ஒரு மகன் மட்டுமல்ல
என்னை சேர்ந்து
ஒரு குடும்பம்
இன்பமான வேளையில்
நாம் சேர்ந்த வேளையில்


நம்மை சார்ந்தோர் நிறைய உண்டு
அவர் தினம் தேடி அலைவர் நம்மை
சைட் அடிப்போர் பார்த்ததுண்டு
சைட்டில் வாழ்வோர் இங்கேயுண்டு
நாளை முதல் காணோமென்பர்
இன்றே அழுவோருமுண்டு
அவர்களுக்கு என் சொல்ல


கவலை கொள்ளும் கண்களே
கண்கொண்டு காண
கதை தன்னை படிக்கச்
புத்தகமாய் வருவோம்
புதையலாய் வருவோம்⁠
 
Last edited by a moderator:

Sasideera

Well-Known Member
சகோதரி இதோ உங்களுக்காக நம் பாத்திமா சகோதரி தந்தது.




1.என் வாழ்வு உன்னோடு ..

2.தலைவியின் நாயகன் ..

3.சத்தமில்லாமல் ஒரு யுத்தம் .

4.கனாவில் உன் முகம்

5.உன் பார்வை நானறிவேன் ..

6.பூவை நெஞ்சம்

7.நீதானே தாலாட்டும் நிலவு ..

8.வரம் தரும் வசந்தமே..

9.காதல் கொண்டேன்..

10.வீழ்வேனென்று நினைத்தாயோ ..

11.நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

12.பக்கம் வந்து கொஞ்சம்..

13.ஊமை நெஞ்சின் சொந்தம்

14.தென்றல்வந்து தீண்டும் போது ..

15.காதலும் கற்று மற.

16.இப்படிக்கு உன் இதயம் ..

17.ஒரு வானவில் போல

18.வானம் தொடாத மேகம்..

19.சங்கீத ஜாதி முல்லை

20.நீ என்பது யாதெனில் ..

21.கனவே கை சேருமா..

22.மெண்டல் மனதில்..
{இது பாத்திமா சகோதரி நமக்கு தந்தது} புதிய நண்பர்களுக்காக


நன்றி சகோ... உன் பார்வை நான் அறிவேன் விட்டு இருக்கேன்
 

Sasideera

Well-Known Member
THIRD DEDICATION TO SJM

வழி பிறழ்ந்த தந்தை
ஆனால் என்னை
வளர்க்க பிறழவில்லை
அண்ணனாக பத்துவும்
காவலுக்கு தாஸும்
இருக்கையிலே
அண்ணன் மணத்திலே
உன்னை பார்த்தேன்


எந்தன் மனதிலே சலனம்
உந்தன் பார்வையின் அலட்சியத்தால்
எந்தன் சலனத்தை புறக்கணித்தேன்
பின் வந்தாய்
ஈர்ப்பை சொன்னாய்
கண்களை காட்டி
என் மீதான உன்
ஈர்ப்பை சொன்னாய்
மறுத்தேன் நான்


ஈர்ப்பு என்றவனே
கர்வம் கொண்டவனே
கௌரவத்தின் மீது
ஈர்ப்புடையவனே
என் மறுப்பினால்
சென்றாய் நீ


முரணாக பிறந்த
எனக்கு அரணான தந்தை
மரணிக்கும் வேளையில் மீண்டும்
வரனாக வந்தாய்


வரமாக கேட்டேன்
கரம்தனை தந்தாய்
மணம்தனை முடித்தாய்
மனம்தனை மறந்தாய்


தினம் தினம் தேடி
திரை தன்னை தேடி
திரை தன்னை போட்டாய்


பல கணம் போராடி
அனுதினம் களைத்தேன்
உனையே தேடினேன்
உன்னை மறக்க மட்டுமல்ல
நான் மறைய நினைத்தேன்


மீண்டு வர நான்
மீட்க வர நீ
நடுவே வர சிலர்
என்னை மீட்டு
உன்னை கொடுத்தாய்


உன்னை சேர
நான் எதை தர
உறவை சேர்க்க
உன்னை சேர்ந்தேன்
இன்று
என்னை சேர
ஒரு மகன் மட்டுமல்ல
என்னை சேர்ந்து
ஒரு குடும்பம்
இன்பமான வேளையில்
நாம் சேர்ந்த வேளையில்


நம்மை சார்ந்தோர் நிறைய உண்டு
அவர் தினம் தேடி அலைவர் நம்மை
சைட் அடிப்போர் பார்த்ததுண்டு
சைட்டில் வாழ்வோர் இங்கேயுண்டு
நாளை முதல் காணோமென்பர்
இன்றே அழுவோருமுண்டு
அவர்களுக்கு என் சொல்ல


கவலை கொள்ளும் கண்களே
கண்கொண்டு காண
கதை தன்னை படிக்கச்
புத்தகமாய் வருவோம்
புதையலாய் வருவோம்⁠


அருமை அருமை
 

Sundaramuma

Well-Known Member
சத்தமில்லா யுத்தமான என் நித்திரையின்
கனாவில் உன் முகம் கண்டு
காதல் கொண்டேனே!

இந்த கனவு கை சேருமா என
ஊமை நெஞ்சம் கலங்கிய போது
காதல் கற்றுத் தர வந்தவனே!

வானம் தொடாத மேகமாய் வாழ்வில்
வீழ்வேன் என்று நினைத்த போது
ஒரு வானவில் போல வரமாய்
வசந்தமாய் என்னுள் வந்தவனே!

இந்த மென்டல் மனதிற்கு நம்
உறவின் பிணைப்பை உணர்த்தி
நெஞ்சுக்குள் மாமழை பெய்வித்தவனே!

என் பக்கம் வந்து கொஞ்சம் என்னை
தாலாட்டும் நிலவாய் வந்தவனே!

மழையின் சாரலாய்! இசையின் கீதமாய்!
நீல கடலின் அலையாய்! தீண்டும் தென்றலாய்!

இன்ப துன்பங்களை, உறவுகளை, ஊடல் கூடலோடு சேர்த்து வாழ்வின் புரிதலை உணர்த்தியவனே!

நீ என்பது யாதெனில் இந்த பூவை நெஞ்ச தலைவியின் நாயகனே!

சங்கீத ஜாதி முல்லையாய் என் வாழ்வில் மணம் வீச வந்த என்னவனே!

ஏழேழு பிறவியிலும் உயிராய் உறவாய் என் வாழ்வு உன்னோடு தான்!

இப்படிக்கு உன் இதயம்!
சசி.
b85222ccf41e3cad53ec5132dfbf5a24_bouque-flowers-flower-animated-images_300-330.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top