Vidyanarayanan
Well-Known Member
Malli mam epilogue ethavathu kidaikuma sjm ku
Yes.. சக்தி சக்தி தான்..Just for sharing I'm writing this.எனக்கென்னவோ சக்தியை மிகவும் பிடிக்கும். கிரி, ஈஷ்வர் இருவருமே societyல் தப்பு பண்ணாதவர்கள்.தப்பை ப்ரத்யுவிடமும் வர்ஷினியிடம் மட்டுமே செய்தவர்கள்.ஆனால் கார்த்திக் அப்படி கிடையாது.பல தப்புக்களை தப்பென்று தெரிந்து செய்து எல்லோர் பார்வையிலும் கீழிறங்கி போய் jail சென்று........ஆனால் சக்தி ஒரு கணமும் அவன் வேண்டாம் என்று நினைக்கவில்லை. அவனை அப்படியே அந்த தவறோடு ஏற்றுக்கொண்டு அந்த அதீத காதல். தூக்கத்தில் கூட ,அவனின்நன்மை மட்டுமே நாடி இத்தனைக்கும் அவளுக்கு
parents full backsupport.அவளின் எண்ணம் முழுவதும் அவன் தனக்கு வேண்டும் என்பது மட்டுமே. பாரதியின் புதுமை பெண் தான் அவள்.அதனால் தான் MM title முதல் முடிவு வரை பாரதியையே மேற்கோள் காட்டினார்களோ
ஓ.. வாவ்.. செவ்வாய் கிரகத்தில் மிதக்கிறேன், நான்..@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan
@Lalithaganesan
நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை
இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்
மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்
காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா
கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா
எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma
என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்
மணிமேகலை
ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா
கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்
கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா
அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி
எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு
செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்
பானுமா
கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த
மைதிலி, லட்சுமி, லலிதா
மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram
பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்
அருணா மா
முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்
உமா மனோஜ்
எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்
செல்விக்கா
கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா
Auto la anupuradhulaye kuriya irukeenga.. Nalla varuveengaநினைப்பு தான் .. மலர் இன்று ஒரு ஆள் தானாக வாலண்டியராக ஆட்டோவில் அனுப்ப ரெடியாகுது
Auto la anupuradhulaye kuriya irukeenga.. Nalla varuveenga
உண்மை அழகானது மலர்நான் அமுதா பிளாக்கில் இருந்து அவங்களை துரத்தி கொண்டு வருகிறேன் தொடர்ந்து நீங்கள் சொல்வது நிஜம் ஈர்ப்புவிசை அருமையான வார்த்தை சொல்லிட்டீங்க மனதுக்குள் பல்பு ஏற்றியது போல் உள்ளது
மொத்தத்தல எல்லாரையும் புக் வாங்க சொல்றே..@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64 @selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan @Lalithaganesan
எல்லோரும் தலைவனுக்காய்
எடுத்துரைக்க இருக்கும் போது
எனக்காக எடுத்துரைத்த
மக்கள் சிலருண்டு
கட்டுரையோ உரைநடையோ
கருத்தானவற்றுக்கு நடுநிலையாய்
சிந்திக்க வைக்கும் ஸ்மைலியால்
பாராட்டும் மலர்
கூட சேர்ந்து கருத்துரை தரும் adithirth
சிற்றுரையோ பேருரையோ
கட்டுரையை தந்த சிந்து
பல எபியில் பகுதி நேர
கருத்து சொல்லி
சில எபிகளாக
சிரித்து செல்லும் ansa
ஓராயிரம் கேள்வியுடன்
இங்கே விவாதம் நடந்தாலும்
ஒரே ஒரு வார்த்தையில்
செல்லும் சில அன்பர்கள் SASI and
@sameera.alima @vijivenkat
@vidhyanarayan
மேலும் மனக்குரலாம்
தனிக்குரலை கொடுத்ததுமல்லாமல்
கவிதையிலே எம்மை வார்த்த மீரா
மொத்தத்தில் பல கதை கொடுத்தாலும்
இக்கதையே பெருங்கதையாய்
என் கதையை அழகாக
எடுத்துரைத்து என்றென்றும்
உம் மனதில் எம்மை
என் தலை(வனை)யை நிக்க வைத்த
மல்லிகாவே
உன் சார்பாக மட்டுமல்லாமல்
என் குடும்பம் சார்பாகவும்
எல்லோருக்கும்
என் தலை வணக்கம்
என் தலை(வனின்)யின் வணக்கம்
எம் குடும்பத்தின் குறையில்லா
பிரியங்களும்
சைட்டில்முடிந்தாலும்
எமை சைட்டடிக்க
வாங்கும் கதைநூல்
மூலம் தொடருவோம்
இப்போது செல்கின்றோம்
என் குடும்ப நேரமிது
தப்பாமல் வந்திடுவீர்
IPL இன் போது
ஆதரவு தந்திடுவீர்
சென்று வருகிறேன்
நூலாக நீங்கள் படிக்கையிலே
மொத்தத்தல எல்லாரையும் புக் வாங்க சொல்றே..
வர்ஷிய நம்ம வீட்டுக்குள்ள வச்சி பூட்டிக்க சொல்ற..
ஓ கே.. செஞ்சிடுவோம்...