E100 Sageetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Yes... Sakthi character great dhan

நீ கொலையே பண்ணியிருந்தாலும் எனக்குப் பிடிக்கும்

என்னோட நேர்மை கார்த்திக் குடுத்தது

நான் love பண்றேனானு தெரியாது.. But he loves me a lot.. இன்னும் சொன்னது கூட கிடையாது

My favorite Sakthi's dialogues
நானும் VEN லவ்வர் தான், குழலி..
ஆமாம்.. யார் தான் இல்லை?...
 

ThangaMalar

Well-Known Member
Yes நான் சொல்ல நினைத்தேன் ஆனால் மிகவும் ரம்பம் போடுவதாக நினைத்துவிட்டால் என்று நினைத்து விட்டு விட்டேன்.jailல் இருக்கிறானே இவனை திருமணம் செய்து கொள்ள முடியுமா இவன் கீழ் இறங்கி போய் விட்டானே ஊர் என்ன சொல்லும் என யோசிக்காமல் அவன் சிறையிலிருந்து phone பண்ணியவுடன் என்னை விட்டுட மாட்டியே கார்த்திக் என்பாள்.minimum 500 times இந்த dialogue நான் படித்திருப்பேன். என்ன மாதிரியான அன்பு இது.MMன் dialogues in this full story marvellous ஒவ்வொரு epiக்கும் பாரதியின் கவிதை MM உங்கள் கைகள் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போல் உள்ளது.
VEN பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம், லஷ்மி..
இனிமை தான்...
 

Manimegalai

Well-Known Member
@fathima.ar @rathippria @mallika @ThangaMalar @Pon mariammal @Hema27 @Joher
@arasichelvan @chintu @Manimegalai @banumathi jayaraman @murugesanlaxmi
@malar02 @sindhu @Ansadoss @arunavijayan i@MythiliManivannan @Lakshmi sivakumar @umamanoj64
@selvipandiyan @Adhirith @Rekha @vijivenkat @sameera.alima @Sasideera @Vidyanarayanan

@Lalithaganesan
@Manga
நிழலாக நானும்
நிஜங்களாக நீங்களும் இருக்க
நிழல் பிரியுமோ நிஜங்களை

இன்றென்ன கேள்வியோ கேக்க என
என்னையே ஆவலாக வர வைக்கும்

மலரவளும்
அவர்தம் கூடவே வகுப்பின்
முதல்வரான அவரின் டார்லிங்கும்


காதலால் என் கணவன் கசிந்துருகும் போது
ஆதலால் நான் வந்தேன் என வந்த ரதிமா


கவிதையாய் கருத்துரையாய்
என்னை பற்றி
மாத்தி மாத்தி தந்த
பாத்திமா



எந்த கேள்வி கேட்டாலும்
குறுக்கே கேட்டாலும்
மறுக்காமல் அலுக்காமல்
பதில் கூறும் உமா @Sundaramuma



என்னவனின் அம்பஸிடராகி
என்னையே திட்டி வேலை வாங்கும்

மணிமேகலை


ஒரு வார்த்தை சொன்னாலும்
துண்டு துண்டாய் சொல்லாமல்
நச்சென்று சொல்லி
பச்சென்று ஒட்டி கொள்ளும் ஹேமா


கேள்விகளுக்கு பதிலும்
கேள்விகளே பதிலுமாயும்
கேக்க மட்டுமல்லாமல்
படிக்கச் கருத்துரையும்
தந்த ஜோஹர்


கருத்துக்களோடு
கடி ஜோக்குகளும்
மட்டுமல்ல
கருத்தான கட்டுரையும்
தரும் முருகு அண்ணா


அருமை கவிதையினை
ஒரேயொரு எபியில்
தந்த அழகி அரசி


எல்லா எபியிலும்
எக்ஸாம் இருந்ததில்
என்னை படித்து
செல்லும் சிண்ட்டு


செல்லம் பல போட்டு
சேர்த்து ஒரு டியரும் போட்டு
படிக்கும் போதே பாசம் கொட்டும்

பானுமா


கடைசியில் சேர்ந்தாலும்
களை கட்ட சேர்ந்த

மைதிலி, லட்சுமி, லலிதா


மதுவாக ஒரு எபி வந்து
மறு எபி காணாமல்
போன @madhusram


பாரபட்சமின்றி பங்கிட்டு
அனைவருக்கும் லைக் போடும்

அருணா மா


முதலிலிருந்தே வந்தாலும்
கடைசி சில எபியில்
பாயிண்ட் பாயிண்ட்டாக
பாய்ந்து சொல்லும்

உமா மனோஜ்


எபி எங்கே என கேட்டு
காணாமல் போகும்

செல்விக்கா


கடைசி எபி வந்தாலும்
கருத்து சில கூறிய ரேகா

Super super meera,
என்னவனின் அம்பாசிட்டர்..
ஓ மை கடவுளே லேட்டாதான் புரியுதுடா மீரா...
ரொம்ப நன்றி..
என் கனவுநாயகன் எங்க தல...க்கு நானா
அப்புறம் என்னையே திட்டி வேலை வாங்குமா...ஏம்மா வர்ஷி ஒரே ஒரு காபி போட்டுட்டு நீ பண்ற அலம்பல் இருக்கே..
நன்றிடா மீரா.....நம்ம தோழிகள் அனைவருக்கும் ரொம்ப பொருத்தமா எழுதியிருக்க..
 

ThangaMalar

Well-Known Member
Super super meera,
என்னவனின் அம்பாசிட்டர்..
ஓ மை கடவுளே லேட்டாதான் புரியுதுடா மீரா...
ரொம்ப நன்றி..
என் கனவுநாயகன் எங்க தல...க்கு நானா
அப்புறம் என்னையே திட்டி வேலை வாங்குமா...ஏம்மா வர்ஷி ஒரே ஒரு காபி போட்டுட்டு நீ பண்ற அலம்பல் இருக்கே..
நன்றிடா மீரா.....நம்ம தோழிகள் அனைவருக்கும் ரொம்ப பொருத்தமா எழுதியிருக்க..
காபி மட்டுமில்ல..
கால் கூட பிடிச்சி விட்டாளே..
பாரத குடும்ப தலைவி...
 
S

semao

Guest
Super super meera,
என்னவனின் அம்பாசிட்டர்..
ஓ மை கடவுளே லேட்டாதான் புரியுதுடா மீரா...
ரொம்ப நன்றி..
என் கனவுநாயகன் எங்க தல...க்கு நானா:cool::cool::cool:
அப்புறம் என்னையே திட்டி வேலை வாங்குமா...ஏம்மா வர்ஷி ஒரே ஒரு காபி போட்டுட்டு நீ பண்ற அலம்பல் இருக்கே..:p:p:p:cool::cool::cool::cool:
நன்றிடா மீரா.....நம்ம தோழிகள் அனைவருக்கும் ரொம்ப பொருத்தமா எழுதியிருக்க..
:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top