ஆம் மலர், அது தான் என்னை மல்லியின் கதையை தேடித் தேடி படிக்க வைத்தது.எஸ் அது உண்மைதான் MM -மின் ஜாலம்
Hahaha lol mithra kannai thirathu vittergal.சூப்பர் கவிதை மித்ரா.. அசத்தல்..
ஆனா ஒரு டவுட்டு...
மற்ற கதைகள் Ok..
SJM um எதார்த்தம்... ம்... எளிமை.. ம்ம்!
Lamborghini car... Porsche car..
IPL.. Hollywood.. வைர கீரிடம்..
நீச்சல் குளம் in bed room..
ரொம்ப எளிமை....
நீங்க ஹெட் மாஸ்டர் பானு மேடம்...ஹா ஹா ஹா
அப்போ நானு, தங்கமலர் செல்லம்?
Murugesh anna ippo than parthen neengalum pondy ya super.சகோதரி நீங்கள் நம்ம ஊர், ஆனால் அதிகம் கமெண்ட் பகுதியில் வருவதில்லை. எனக்கும் முன்னோடி நீங்கள்
ஆம் மலர், அது தான் என்னை மல்லியின் கதையை தேடித் தேடி படிக்க வைத்தது.
அவரின் சொல் நடையில் ஓர் ஈர்ப்புவிசை உள்ளதோ.. என்ற ஐயம்.
அதுவும் ரசிக்கும் விதத்தில் பேரழகு.
அதானே ..என்ன செய்வதுSJM time..
இங்கேயே சுத்துறோம்..
மல்லி, எங்கள மிஸ் பண்றீங்களா...
நினைப்பு தான் .. மலர் இன்று ஒரு ஆள் தானாக வாலண்டியராக ஆட்டோவில் அனுப்ப ரெடியாகுதுOk kai ku ring vantha sari
நான் அமுதா பிளாக்கில் இருந்து அவங்களை துரத்தி கொண்டு வருகிறேன் தொடர்ந்து நீங்கள் சொல்வது நிஜம் ஈர்ப்புவிசை அருமையான வார்த்தை சொல்லிட்டீங்க மனதுக்குள் பல்பு ஏற்றியது போல் உள்ளதுஆம் மலர், அது தான் என்னை மல்லியின் கதையை தேடித் தேடி படிக்க வைத்தது.
அவரின் சொல் நடையில் ஓர் ஈர்ப்புவிசை உள்ளதோ.. என்ற ஐயம்.
அதுவும் ரசிக்கும் விதத்தில் பேரழகு.