அருமையான பதிவு மிலா.வாசன், வாசுகி குழந்தையை தத்தெடுத்துட்டாங்களா சூப்பர். குழந்தையோட அப்பா யார்னு தெரியாதுன்னு சொன்ன மது,பணத்தை வாங்கிட்டு குழந்தையை கொடுத்திருக்காளேஇவ எல்லாம் தாயா இருக்கவே தகுதியில்லாதவ.
வாசன் என்ன சொல்ல வர்றான்னு கேட்காமலேயே,வாசுகி கண்டதையும் நெனச்சு மனச குழப்பிட்டு கோபப்படறா.வாசுகி பெண் வீடாக இருந்தாலும் நாதனுடன் அனுப்ப முடியாது என வாசன் சொன்னது சரிதான்.
என்ன அம்முமா பார்த்துக்குவாங்கன்னு சொன்னதும்,அம்மா,மகன் இருவரின் முகமும் மலர காரணம் என்ன,அம்முவுக்கும், ரோஹன் குடும்பத்துக்கும் என்ன தொடர்புன்னு புரியலை.
மண்டபத்துக்கு வரும் அம்முவை யாராவது அடையாளம் தெரிந்து கொள்வார்களா.
ரோஹனின் திருமணம் எந்த தடையும் இல்லாமல் நடக்குமா.