வாசனின் வாசுகி 25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நல்லா அருமையா
போகுது கதை
கல்யாண மண்டபத்தில்
தெரியுமா அம்மு ரோஹன் இவங்களுக்கு வாசுகிக்கு
அவ குடும்பத்துக்கு என்ன சம்பந்தம்னு
வாசன் குழந்தைய தத்து
எடுப்பது நல்ல விஷயம்
என்ன உறவுன்னு இப்போதைக்கு சொல்ல மாட்டாங்க
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஸ்ரீராம் மகளை வாசன் தம்பதி முறைப்படி தத்து எடுத்தாச்சு
இனி அந்த குழந்தை ஸ்ரீநிவாசனின் மகள்தான்
அடிப்பாவி மதுஷா
தான் பெற்ற குழந்தைக்கே பணம் வாங்கினாளா?
பெற்ற மகளை விற்ற அன்னை?

சரளாவும் ரோஹனும்தான் வந்திருக்கிறாங்களா?
ராஜேந்திரன் வரவில்லையா?
ஒரு பேச்சும் பேசலையே
மகன் ரோஹனின் திருமணத்தில் ராஜேந்திரனின் சவுண்டு காணோமே
ராஜேந்திரனும் சேர்ந்து வேல பார்த்தர்னு எழுதி இருக்கணும் விட்டுட்டேன்.:p:p
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Lovely update Mila dear
Vaasuki vagaiyil than Rohan sonthamnu puriyuthu....abarna Amma kalyanathukku vandathum unmai solla mudivu panniteenga....
கதையை முடிக்கணுமே! சொல்லணும்னு சொல்ல மாட்டாங்க மந்த்ரா சொல்ல வைக்கிறா...:):)
நன்றி கோமதி sis:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதுதான் அம்மு @ அபர்ணா வண்டியில் ஏறியாச்சே
அப்புறம் கல்யாணத்துக்கு வராமல் எங்கே போகப் போறாங்க?
முதல் மனைவியைப் பார்த்ததும் நாதன் எப்படி நடந்து கொள்வார்?
கூடப் பிறந்த அக்காவுக்கே (அபர்ணா கூடப் பிறந்தவள்தானே?) கெடுதல் செஞ்ச பூர்ணா இப்போ அம்முவைப் பார்த்து என்ன செய்வாள்?
அம்மு @ அபர்ணாவுக்கும் சரளா குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு அடுத்த அப்டேட்டில் தெரிஞ்சுடுமா?
hihihi ரெண்டு நாள் ரெஸ்ட்டு அப்போரம்தான் நெக்ஸ்ட் epi எழுதுவேன். அடுத்த UD புதன்:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top