sகதையின் இரண்டாவது பாராவிற்கு நம் எல்லாரிடமும் பதிலும் செய்யக்கூடிய சக்தியும் இருக்கு. ஆனா மாட்டோம்.
பழைய பாதையிலேயே போவதில் ஒரு சோம்பேறிசுகம். நாம்தான் மாத்தியாகணும். தானாக மாறாது.
இனிக்கு இல்லாட்டாலும் ஒருநாள் மாறாதா என்ன??!
நம்பிக்கை தானே வாழ்க்கை!
சிவசங்கர், கௌரி சங்கர், அம்மையப்பனா இந்த பதிவில்
மாலினியின் நேரடிக் கேள்விகளுக்கு...
புத்திசாலித்தனமா பதிலளித்த சிவா..
தன் மாமாவையும் திறமையாக கையாளுகிறான்..
எபியின் இரண்டாவது பாராவின்கேள்வி..
நிறைய கிளைக் கேள்விகளை எழுப்புக்கிறது...
உறவுகள், உணர்வுகள் சிக்கல்களின் நடுவே
ஏற்படும் பந்தம்....இதற்குகான பதில் காலத்தின் கைகளில்மட்டுமே..
Wow