புதுமணம் : மறுமணம் - 21

Advertisement

malar02

Well-Known Member
கதையின் இரண்டாவது பாராவிற்கு நம் எல்லாரிடமும் பதிலும் செய்யக்கூடிய சக்தியும் இருக்கு. ஆனா மாட்டோம்.
பழைய பாதையிலேயே போவதில் ஒரு சோம்பேறிசுகம். நாம்தான் மாத்தியாகணும். தானாக மாறாது.


இனிக்கு இல்லாட்டாலும் ஒருநாள் மாறாதா என்ன??!
நம்பிக்கை தானே வாழ்க்கை! :)
s
 

malar02

Well-Known Member
சிவசங்கர், கௌரி சங்கர், அம்மையப்பனா இந்த பதிவில்
மாலினியின் நேரடிக் கேள்விகளுக்கு...
புத்திசாலித்தனமா பதிலளித்த சிவா..
தன் மாமாவையும் திறமையாக கையாளுகிறான்..


எபியின் இரண்டாவது பாராவின்கேள்வி..
நிறைய கிளைக் கேள்விகளை எழுப்புக்கிறது...
உறவுகள், உணர்வுகள் சிக்கல்களின் நடுவே
ஏற்படும் பந்தம்....இதற்குகான பதில் காலத்தின் கைகளில்மட்டுமே..
:)
 

malar02

Well-Known Member
அக்கரை வடிவம் ஒருத்திக்கு தாயுமானவளாய் உருவெடுக்கத்தலைப்படுது
இனோருத்தியின் வார்த்தை தாயுமானவனை உறுபடுத்துது
தவறு ஆசையினால் உருவாவது
நிதர்சனம் என்பது கூட உருவாக்குவதாகவே உருவாக்க படுத்த பட்டுவிட்டது
எழுத்தில் மெருகு:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top