கதையின் இரண்டாவது பாராவிற்கு நம் எல்லாரிடமும் பதிலும் செய்யக்கூடிய சக்தியும் இருக்கு. ஆனா மாட்டோம்.
பழைய பாதையிலேயே போவதில் ஒரு சோம்பேறிசுகம். நாம்தான் மாத்தியாகணும். தானாக மாறாது.
இனிக்கு இல்லாட்டாலும் ஒருநாள் மாறாதா என்ன??!
நம்பிக்கை தானே வாழ்க்கை!
நன்றி மாலா..யெஸ் நம்பிக்கை தான் வாழ்க்கை..மாற்றத்தை விதைக்க இன்னைக்கு நான் நாளைக்கு இன்னொருத்தர்..இப்படித் தான் நம்பிக்கையும் தினமும் புதுசா பிறக்குது..thanks for the comment..stay blessed