Seethashanmugam
Active Member
வானுயர்ந்த சோலையிலே..
நீ நடந்த பாதையெல்லாம்....
நானிருந்து வாடுகின்றேன்...
நாவரண்டு பாடுகின்றேன்....
வானுயர்ந்த சோலையிலே..
நீ நடந்த பாதையெல்லாம்....
நானிருந்து வாடுகின்றேன்...
நாவரண்டு பாடுகின்றேன்....
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
பகுத்தறிவு பிறந்ததெல்லாம்
கேள்விகள் கேட்டதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே
உரிமைகளை பெறுவதெல்லாம்
உணர்ச்சிகள் உள்ளதனாலே