பாட்டுக்கு பாட்டு...

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மன்மத மாசம் மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்

இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
மன்மத மாசம் மன்மத மாசம்

மன்மத மாசம் மன்மத மாசம்
ஒரு மல்லிக வாசம் மல்லிக வாசம்
மன்மத மாசம்

இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும்
நானும் உந்தன் உறவை நாடி
வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி
வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன்
செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில்
நனைந்ததடி
உயிரே உயிரே
 

naveensri

Well-Known Member
நானும் உந்தன் உறவை நாடி
வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி
வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன்
செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில்
நனைந்ததடி
உயிரே உயிரே
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு
 

Joher

Well-Known Member
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா.........
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை
விளையாடுவோமா உள்ளே வில்லாளா
ஹேய் மைதானம் தேவை இல்லை Umpire-ம் தேவை இல்லை
யாருக்கும் தோல்வி இல்லை வில்லாளா.........
விழியே.... விழியே....
பேசும் விழியே...
ஒரு பார்வை பார்த்தாய்...
 

banumathi jayaraman

Well-Known Member
yaarathu sollamal nenjalli povathu....
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்
 
D

[Deleted] admin 4

Guest
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் - இசை
இன்பத் தேனையும் வெல்லும்

துன்பக் கடலைத் தாண்டும்போது
தோணியாவது கீதம்
அன்புக் குரலில் அமுதம் கலந்தே
அருந்தத் தருவது கீதம்

malarukku thendral pagaiyaanal..athu malarnthida kathiravan thunaiundu..
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
poguthe poguthe....en paiyingili vaanile...
வானுயர்ந்த சோலையிலே..
நீ நடந்த பாதையெல்லாம்....
நானிருந்து வாடுகின்றேன்...
நாவரண்டு பாடுகின்றேன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top