நானறியேன் உன்னை 19

Advertisement

RIYAA

Well-Known Member
:love::love::love:
தன் இரட்டையும் அப்பாவும் வாணனுக்கு செய்த கொடுமைகளை கேட்டால் நிலா மன்னித்து விடுவாள் என்று தோன்றுகிறது..... பார்ப்போம் நம்ம டியர் என்ன செய்றாங்கன்னு ;););)
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வாணன் பழி வாங்க வேண்டியது ஈஸ்வரன் மகளை தானே, சண்முகவேல் மகளை ஏன், எப்படி????? Nice ud sis
முதலில் வாணனுக்கு தெரியாதே
இப்போத்தானே தெரியுது
Moreover இரண்டு நிலாவும் ஈஸ்வரனின் மகள்கள்தானே
சண்முகவேலிடம் எந்த தவறும் இல்லை
எல்லாம் அந்த வீணாப் போன டாக்டர் செஞ்சதுப்பா
 

Janavi

Well-Known Member
முதலில் வாணனுக்கு தெரியாதே
இப்போத்தானே தெரியுது
Moreover இரண்டு நிலாவும் ஈஸ்வரனின் மகள்கள்தானே
சண்முகவேலிடம் எந்த தவறும் இல்லை
எல்லாம் அந்த வீணாப் போன டாக்டர் செஞ்சதுப்பா
இல்ல, நான் கேட்கிறது ஸ்கூல்ல இளைய நிலா அப்பா ஈஸ்வர் தானே.... Resume ல சண்முகவேல் தானே இருக்கும்.... வாணன் இளைய நிலா பெயரை பார்த்து குழம்பிட்டானோ...:rolleyes::rolleyes: Anyway Thanks Banumma (y)
 

Ratheespriya

Well-Known Member
வாணா இனி யாராலயும் உன்ன காப்பாத்த முடியாது நிலா செய்யாத தப்புக்கு அவள சிறை வச்சு கொடுமை படுத்தி நீ நிறய குற்றம் பண்ணிட்ட இனி அதுக்கான தண்டனய அனுபவி ராசா அனுபவி
 

banumathi jayaraman

Well-Known Member
இல்ல, நான் கேட்கிறது ஸ்கூல்ல இளைய நிலா அப்பா ஈஸ்வர் தானே.... Resume ல சண்முகவேல் தானே இருக்கும்.... வாணன் இளைய நிலா பெயரை பார்த்து குழம்பிட்டானோ...:rolleyes::rolleyes: Anyway Thanks Banumma (y)
நீங்க சொன்ன மாதிரி இரண்டிலுமே பொண்ணு and அப்பாக்களின் பெயர்கள் கரெக்ட்டுதான், ஜானவி டியர்
வாணன்தான் resume-ல் அப்பா பெயரை சரியாய் பார்க்கவில்லை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top