மிகவும் அருமையான பதிவு மிலா
.நிலா இரட்டை குழந்தையோ,அவள் பெயர் முகஜாடை
வாணன் பழி வாங்க காரணம் என நினைத்தது சரி தான்
.ஆனால்,டாக்டர் தன் நண்பனுக்காக இப்படி செய்திருப்பார் என எதிர்பார்க்கவில்லை
.
லேகாவை காதலித்த ஈஸ்வரனால் ஏற்பட்ட ஏமாற்றம் ,ரெட்டை குழந்தைகள் பிறந்ததே தெரியாமல் பறிகொடுத்தது
,மரண தறுவாயிலில் நிலாவை கண்டுபிடிப்பது,நிலாவின் மரணத்திற்க்கு காரணமானவன் தன் அண்ணன் மகன்,இரட்டை நிலாவின் கணவன் என தெரிந்து தன் மகள் என்ற உண்மையை சொல்லாமல் தத்துமகள் என சொல்வது என்று எதிர்பாராத திருப்பங்கள்
.
சுசிலாவின் நிலைக்கு காரணமானவளை பழிவாங்க துடித்த வாணன்,அவள் தன்னால் இறந்ததும்,
இத்தனை நாளாக கொடுமை படுத்தப்பட்டவள் அவள் ரெட்டை என தெரிந்து என்ன செய்ய போகிறான்
.இவர்கள் பேசுவதை கேட்ட நிலா,வாணனுடன் இருப்பாளா,பிரிந்து செல்வாளா....
ஏற்கனவே அதிகமான கஷ்டங்களை அனுபவித்த லேகாவுக்கு,இவர்கள் எடுக்கும் முடிவினால் வேறு எந்த கஷ்டமும் ஏற்படாமல் இருக்க வேண்டும்
.