அன்னம் வச்சு செய்வான்னு நினைக்குறீங்க அந்த புள்ள அவன பாத்தாலே ஏதோ சாமியே இது முன்னாடி வந்து நிக்குற மாதிரி ரியக்சன் கொடுக்குது அது எங்க பொங்கி இட்டிலி ஊத்துறதுவிடுங்க பானுஜி.அன்னம் வெச்சு செய்வா
அன்னம் வச்சு செய்வான்னு நினைக்குறீங்க அந்த புள்ள அவன பாத்தாலே ஏதோ சாமியே இது முன்னாடி வந்து நிக்குற மாதிரி ரியக்சன் கொடுக்குது அது எங்க பொங்கி இட்டிலி ஊத்துறதுவிடுங்க பானுஜி.அன்னம் வெச்சு செய்வா
பொங்க vechuduvomஅன்னம் வச்சு செய்வான்னு நினைக்குறீங்க அந்த புள்ள அவன பாத்தாலே ஏதோ சாமியே இது முன்னாடி வந்து நிக்குற மாதிரி ரியக்சன் கொடுக்குது அது எங்க பொங்கி இட்டிலி ஊத்துறது
ஒரு மில்லை கட்டி மேய்த்து, நெல் அளப்பவலால்... அவளிடம் சொல்லாமல் போனவனை அளக்க முடியாதா என்ன??பொங்க vechuduvom
அது தான இந்த மங்களம்மா மருமகள தான கூப்பிட்டு இருக்கனும் ஏன் மஞ்சுவ கூப்பிட்டுச்சு ஒரு வேளை வெளியே ரெண்டு டப்பாங்குத்து ஆட வந்து இருக்கே வீீணா நாமளும் அன்னத்தை கூப்பிட்டா எங்க ஜெய் பிரேக் டான்ஸ் ஆடிடுவானு பயந்து மஞ்சுவ வைக்க சொல்லி இருப்பாரோஅருமையான பதிவு மகேஷ்.அந்த காலத்துல பெரியவங்க சொன்னதை கேட்டாங்க, ரைஸ்மில் பிரிக்கலை,ரம்யா சொத்தை பிரிக்க சொல்லும் போதே வீராசாமி இது பின்னாடி பிரச்சனை பண்ணும்னு புரிஞ்சு ரைஸ் மில்லை பொதுவில் வைக்காம இருந்திருக்கனும்.
ஜெய் வீட்டுலேயே உட்கார்ந்துட்டு,அவன் பொண்டாட்டி கொடுக்கறதை தின்னுட்டு அவளையே குறை சொல்றாங்க,பொம்பளைங்களா இவங்க.மங்களம்,ஜெய்க்கு சாப்பாடு எடுத்து
வைக்க மஞ்சுவை கூப்பிடுது,அவன் பொண்டாட்டிய கூப்பிட வேண்டியது தானே.
சோறு தான் முக்கியம்னு பஜ்ஜி தின்னுட்டு,டீ வேணும்னு சொல்றான்.வந்ததுல இருந்து அன்னத்து கிட்ட பேசலை,ராத்திரிக்கு சாதம் மட்டும் போதும்னு சொல்றான்.அன்னம்னு நெனைக்காம சாப்பாடு கொடுக்கற அன்னபூரணியா பார்க்கறான்.
சத்தியன் அண்ணன் வந்ததும் பொறுத்தது போதும்னு பொங்கிட்டான்.அவன் வீட்ல அவன் நாட்டாமை செய்யாம யாரு செய்வான்னு சொன்னவன்,ரம்யாவையும் நீ வர வேண்டாம் அப்பா வீட்டுலேயே இருந்துடுன்னு சொல்லிட்டான்.
Thankyou banuma
நான்தான் First,
மகேஸ் டியர்
Thankyou banuma
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்
ஓர்ப்படி சும்மா இருந்தாலும் அத்தைக்காரிகள் இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டாளுங்களோ?
பிறந்த வீட்டுக்கு துரோகம் நினைக்கும் ஈனப்பிறவிகள் சாந்தியும் வள்ளியும்
எத்தனை வருஷம் ஆனால் என்ன?
சத்தியன் சொன்ன மாதிரி அவன் வீட்டிலே ஜெய் நாட்டாமை பண்ணுறான்
உங்களுக்கு ஏண்டி எரியுது சொத்தை அத்தைகளா?
அடேய் ஜெய்
பரீட்சை ஹால்லே எக்ஸ்சாம் முடிஞ்சு பேப்பரை கொடுத்துட்டு போற தாலி கட்டிட்டு அன்னலட்சுமிக்கிட்டே ஒத்த வார்த்தை பேசாமல் நீ பாட்டுக்கு போயிட்டே
சரி அதுதான் போகட்டும்
ஏழு வருஷம் கழித்து வந்தவன் அவளிடம் ஏதாவது பேசினாயா?
அப்புறம் அன்னம் உன்னை எப்படி என்னன்னு சொல்லிக் கூப்பிடுவாள்டா, கூமுட்டை ஜெய்
Thankyou Ashadevi dear
Thankyou MaryMadras sisஅருமையான பதிவு மகேஷ்.அந்த காலத்துல பெரியவங்க சொன்னதை கேட்டாங்க, ரைஸ்மில் பிரிக்கலை,ரம்யா சொத்தை பிரிக்க சொல்லும் போதே வீராசாமி இது பின்னாடி பிரச்சனை பண்ணும்னு புரிஞ்சு ரைஸ் மில்லை பொதுவில் வைக்காம இருந்திருக்கனும்.
ஜெய் வீட்டுலேயே உட்கார்ந்துட்டு,அவன் பொண்டாட்டி கொடுக்கறதை தின்னுட்டு அவளையே குறை சொல்றாங்க,பொம்பளைங்களா இவங்க.மங்களம்,ஜெய்க்கு சாப்பாடு எடுத்து
வைக்க மஞ்சுவை கூப்பிடுது,அவன் பொண்டாட்டிய கூப்பிட வேண்டியது தானே.
சோறு தான் முக்கியம்னு பஜ்ஜி தின்னுட்டு,டீ வேணும்னு சொல்றான்.வந்ததுல இருந்து அன்னத்து கிட்ட பேசலை,ராத்திரிக்கு சாதம் மட்டும் போதும்னு சொல்றான்.அன்னம்னு நெனைக்காம சாப்பாடு கொடுக்கற அன்னபூரணியா பார்க்கறான்.
சத்தியன் அண்ணன் வந்ததும் பொறுத்தது போதும்னு பொங்கிட்டான்.அவன் வீட்ல அவன் நாட்டாமை செய்யாம யாரு செய்வான்னு சொன்னவன்,ரம்யாவையும் நீ வர வேண்டாம் அப்பா வீட்டுலேயே இருந்துடுன்னு சொல்லிட்டான்.