தாளத்தில் சேராத தனி பாடல் அத்தியாயம் 3

Advertisement

Mahes06

Writers Team
Tamil Novel Writer
விடுங்க பானுஜி.அன்னம் வெச்சு செய்வா
அன்னம் வச்சு செய்வான்னு நினைக்குறீங்க :sleep::sleep:அந்த புள்ள அவன பாத்தாலே ஏதோ சாமியே இது முன்னாடி வந்து நிக்குற மாதிரி ரியக்சன் கொடுக்குது :rolleyes::rolleyes:அது எங்க பொங்கி இட்டிலி ஊத்துறது:p:p
 

Hema Guru

Well-Known Member
அன்னம் வச்சு செய்வான்னு நினைக்குறீங்க :sleep::sleep:அந்த புள்ள அவன பாத்தாலே ஏதோ சாமியே இது முன்னாடி வந்து நிக்குற மாதிரி ரியக்சன் கொடுக்குது :rolleyes::rolleyes:அது எங்க பொங்கி இட்டிலி ஊத்துறது:p:p
பொங்க vechuduvom
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
I
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.அந்த காலத்துல பெரியவங்க சொன்னதை கேட்டாங்க, ரைஸ்மில் பிரிக்கலை,ரம்யா சொத்தை பிரிக்க சொல்லும் போதே வீராசாமி இது பின்னாடி பிரச்சனை பண்ணும்னு புரிஞ்சு ரைஸ் மில்லை பொதுவில் வைக்காம இருந்திருக்கனும்:unsure::unsure::unsure::unsure:.

ஜெய் வீட்டுலேயே உட்கார்ந்துட்டு,அவன் பொண்டாட்டி கொடுக்கறதை தின்னுட்டு அவளையே குறை சொல்றாங்க:mad::mad:,பொம்பளைங்களா இவங்க:devilish::devilish::devilish:.மங்களம்,ஜெய்க்கு சாப்பாடு எடுத்து
வைக்க மஞ்சுவை கூப்பிடுது,அவன் பொண்டாட்டிய கூப்பிட வேண்டியது தானே:cautious::cautious:.

சோறு தான் முக்கியம்னு பஜ்ஜி தின்னுட்டு,டீ வேணும்னு சொல்றான்.வந்ததுல இருந்து அன்னத்து கிட்ட பேசலை,ராத்திரிக்கு சாதம் மட்டும் போதும்னு சொல்றான்:oops::oops:.அன்னம்னு நெனைக்காம சாப்பாடு கொடுக்கற அன்னபூரணியா பார்க்கறான்o_Oo_Oo_O.

சத்தியன் அண்ணன் வந்ததும் பொறுத்தது போதும்னு பொங்கிட்டான்:D:D.அவன் வீட்ல அவன் நாட்டாமை செய்யாம யாரு செய்வான்னு சொன்னவன்,ரம்யாவையும் நீ வர வேண்டாம் அப்பா வீட்டுலேயே இருந்துடுன்னு சொல்லிட்டான்(y)(y)(y).
அது தான இந்த மங்களம்மா மருமகள தான கூப்பிட்டு இருக்கனும்:sleep::sleep: ஏன் மஞ்சுவ கூப்பிட்டுச்சு ஒரு வேளை வெளியே ரெண்டு டப்பாங்குத்து ஆட வந்து இருக்கே வீீணா நாமளும் அன்னத்தை கூப்பிட்டா எங்க ஜெய் பிரேக் டான்ஸ் ஆடிடுவானு பயந்து மஞ்சுவ வைக்க சொல்லி இருப்பாரோ:cool::cool:
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மகேஸ்வரி06 டியர்

ஓர்ப்படி சும்மா இருந்தாலும் அத்தைக்காரிகள் இரண்டு பேரும் சும்மா இருக்க மாட்டாளுங்களோ?
பிறந்த வீட்டுக்கு துரோகம் நினைக்கும் ஈனப்பிறவிகள் சாந்தியும் வள்ளியும்

எத்தனை வருஷம் ஆனால் என்ன?
சத்தியன் சொன்ன மாதிரி அவன் வீட்டிலே ஜெய் நாட்டாமை பண்ணுறான்
உங்களுக்கு ஏண்டி எரியுது சொத்தை அத்தைகளா?

அடேய் ஜெய்
பரீட்சை ஹால்லே எக்ஸ்சாம் முடிஞ்சு பேப்பரை கொடுத்துட்டு போற தாலி கட்டிட்டு அன்னலட்சுமிக்கிட்டே ஒத்த வார்த்தை பேசாமல் நீ பாட்டுக்கு போயிட்டே
சரி அதுதான் போகட்டும்
ஏழு வருஷம் கழித்து வந்தவன் அவளிடம் ஏதாவது பேசினாயா?
அப்புறம் அன்னம் உன்னை எப்படி என்னன்னு சொல்லிக் கூப்பிடுவாள்டா, கூமுட்டை ஜெய்
Thankyou banuma :):):)
 

Mahes06

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு மகேஷ்:love::love::love:.அந்த காலத்துல பெரியவங்க சொன்னதை கேட்டாங்க, ரைஸ்மில் பிரிக்கலை,ரம்யா சொத்தை பிரிக்க சொல்லும் போதே வீராசாமி இது பின்னாடி பிரச்சனை பண்ணும்னு புரிஞ்சு ரைஸ் மில்லை பொதுவில் வைக்காம இருந்திருக்கனும்:unsure::unsure::unsure::unsure:.

ஜெய் வீட்டுலேயே உட்கார்ந்துட்டு,அவன் பொண்டாட்டி கொடுக்கறதை தின்னுட்டு அவளையே குறை சொல்றாங்க:mad::mad:,பொம்பளைங்களா இவங்க:devilish::devilish::devilish:.மங்களம்,ஜெய்க்கு சாப்பாடு எடுத்து
வைக்க மஞ்சுவை கூப்பிடுது,அவன் பொண்டாட்டிய கூப்பிட வேண்டியது தானே:cautious::cautious:.

சோறு தான் முக்கியம்னு பஜ்ஜி தின்னுட்டு,டீ வேணும்னு சொல்றான்.வந்ததுல இருந்து அன்னத்து கிட்ட பேசலை,ராத்திரிக்கு சாதம் மட்டும் போதும்னு சொல்றான்:oops::oops:.அன்னம்னு நெனைக்காம சாப்பாடு கொடுக்கற அன்னபூரணியா பார்க்கறான்o_Oo_Oo_O.

சத்தியன் அண்ணன் வந்ததும் பொறுத்தது போதும்னு பொங்கிட்டான்:D:D.அவன் வீட்ல அவன் நாட்டாமை செய்யாம யாரு செய்வான்னு சொன்னவன்,ரம்யாவையும் நீ வர வேண்டாம் அப்பா வீட்டுலேயே இருந்துடுன்னு சொல்லிட்டான்(y)(y)(y).
Thankyou MaryMadras sis :):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top