ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 16

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்ச்சூஸ் மீ,
பஸ்மிலா மேடம்?
Precap-ல என்னன்னா, செல்விக்
கண்ணு துண்ணுற மாத்திரையைப்
பார்த்து சத்யதேவ் வேதனையில்
வெம்பி தத்தளிச்சிட்டிருக்கான்

ஐயோ, குடி கெடுக்கும் கோமளவள்ளி
செய்த பீத்தல் வேலையால் இவனிடம்
செல்வி மாட்டிக்கொண்டு என்ன
பாடுபடப் போறாளோ-ன்னு நானு
பதறிக் கதறிக்கிட்டு ஓடி வந்து
அப்டேட்டைப் படித்தால் பேராசைக்காரி
சாருலதா வூட்டுக்குத் தெரியாமல்
கனகாம்பாளின் மகளை தன் மகனுக்குக்
கண்ணாலம் கட்டிக்க அம்புட்டுத்
துட்டு கேட்குறாள்
அது sunday வரும் epi ஓட teaser னு சொல்லாம விட்ட குழப்பம் தான் பானுமா நாளைக்கு பாருங்க வள்ளி என்ன பண்ணாலும் ஒன்னும் நடக்காது.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஹலோ எச்ச்சூஸ் மீ, பஸ்மிலா
மேடம்?
Precap-ல என்னன்னா, செல்விக்
கண்ணு துண்ணுற மாத்திரையைப்
பார்த்து சத்யதேவ் வேதனையில்
வெம்பி தத்தளிச்சிட்டிருக்கான்

ஐயோ, குடி கெடுக்கும் கோமளா
செய்த பீத்தல் வேலையால் இவனிடம்
செல்வி மாட்டிக்கொண்டு என்ன
பாடுபடப் போறாளோ-ன்னு நானு
பதறிக் கதறிக்கிட்டு ஓடி வந்து
அப்டேட்டைப் படித்தால் பேராசைக்காரி
சாருலதா வூட்டுக்குத் தெரியாமல்
கனகாம்பாளின் மகளை தன் மகனுக்குக்
கண்ணாலம் கட்டிக்க அம்புட்டுத்
துட்டு கேட்குறாள்
சாருலதா தன்னை பற்றியும் தன் குடும்பத்தை பற்றி மட்டுமே நினைக்கும் ஒரு ஜென்மம். காசு காசுன்னு அலையும் பேராசைக்காரி அவ கேக்கத்தான் செய்வா
 

mila

Writers Team
Tamil Novel Writer
பையனோட கஷ்ட நஷ்டம்
தெரியாமல் கனகாம்பாளும்
சத்யா மவனை and மூத்த
மருமவனை யாரையும்
கேட்காமல் இன்னொரு
பொண்ணையும் இவிங்க
வூட்டுலேயே கட்டிக் கொடுக்க
சம்மதம் சொல்லுறாள்

இந்த கனகுவுக்கெல்லாம்
எதுக்கு ஆம்புளப் பையன்?
இவளோட நாலு
பொண்ணுங்களுக்கும் சீர்
செஞ்சு செஞ்சு எங்கள்
சத்யதேவ் பொழிஞ்சது
போதாதா, மிலா டியர்?
பையனோட கஷ்ட நஷ்டத்த அம்மா தலையில ஏத்த வாணாமேன்னு நல்ல மனசா சத்யா நினைக்க போய் அவனுக்கு கஷ்டம்.
அவங்க ஆச ரெண்டு பொண்ணையும் ஒரே வீட்டுல கட்டிக்க கொடுக்க, ஆச நிறைவேறும் போது சுயநலமே இருந்த்துட்டாங்க.
 

mila

Writers Team
Tamil Novel Writer
இன்னும் அவனுக்கு கட்டி வைச்ச
செல்விப் புள்ளையை சத்யனோட
வாழ விடாம அவங்கக்காக்காரி
குடிகேடி கோமளவள்ளி சதி
பண்ணுறாளே?
இதெல்லாம் இந்த கனகுவோட
பொட்டைக் கண்ணுல
தெரியலையா, மிலா டியர்?

வூட்டுல யாரெல்லாம் என்னெல்லாம்
திருகுதாளம் செய்யுறாங்க-ன்னு
பார்க்கிறதை விட, பார்த்து
சூதானமா இருக்கிறதை விட,
வாசனையில்லாத இந்த
கனகாம்பரத்துக்கு என்ன
வேலை, மிலா டியர்?
அதானே பானுமா என் பிள்ளைகள் நல்லவர்கள் என்று கண்மூடித்தனமான இருக்காம கனகா இன்னும் கொஞ்சம் விவரமா இருந்திருக்கணும்.
அவங்க அப்படி இருக்குறது நல்லதுன்னு வள்ளிய செல்வியின் தனி வழில பலி வாங்கும் போது நினைப்பீங்க
 

banumathi jayaraman

Well-Known Member
பையனோட கஷ்ட நஷ்டத்த அம்மா தலையில ஏத்த வாணாமேன்னு நல்ல மனசா சத்யா நினைக்க போய் அவனுக்கு கஷ்டம்.
அவங்க ஆச ரெண்டு பொண்ணையும் ஒரே வீட்டுல கட்டிக்க கொடுக்க, ஆச நிறைவேறும் போது சுயநலமே இருந்த்துட்டாங்க.
அது ரொம்பவும் தப்பு, மிலா டியர்
ஒரே பையன்
அம்மா மீது அவ்வளவு பாசமாயிருக்கான்
அம்மாவை விட்டுட்டு இருக்க முடியாமல்தான்
ஊருக்கு வந்து அம்மா சொன்னதற்காக
தமிழ்ச்செல்வியை மணந்து கொள்கிறான்
(இவனுக்கும் செல்வியைப் பிடித்துத்தான்
இருக்கு ஆனால் அது வேற விஷயம்)
இப்படி அம்மாவுக்காக-ன்னு மகன்
எல்லாம் பார்க்கும் பொழுது கனகாம்பரம்
அம்மாவும் மகன் சத்யதேவ் கஷ்டப்படக்
கூடாதுன்னு பார்க்கணும், பஸ்மிலா டியர்

''பெத்த மனம் பித்து, பிள்ளை மனம்
கல்லு''-ம்பங்க
இங்கே உல்டாவாக இருக்கேப்பா?
 

banumathi jayaraman

Well-Known Member
அது sunday வரும் epi ஓட teaser னு சொல்லாம விட்ட குழப்பம் தான் பானுமா நாளைக்கு பாருங்க வள்ளி என்ன பண்ணாலும் ஒன்னும் நடக்காது.
ஓ, அப்போ யாழினி நீலாதேவியின்
வருகை உறுதிதான் போலவே,
மிலா டியர்?
அப்போ, ''ஒரு நாள் அந்தத் திரு
நாளில்............''-ன்னு சத்யதேவ்வின்
கவலை தேவையில்லாததா,
பஸ்மிலா டியர்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
அது ரொம்பவும் தப்பு, மிலா டியர்
ஒரே பையன்
அம்மா மீது அவ்வளவு பாசமாயிருக்கான்
அம்மாவை விட்டுட்டு இருக்க முடியாமல்தான்
ஊருக்கு வந்து அம்மா சொன்னதற்காக
தமிழ்ச்செல்வியை மணந்து கொள்கிறான்
(இவனுக்கும் செல்வியைப் பிடித்துத்தான்
இருக்கு ஆனால் அது வேற விஷயம்)
இப்படி அம்மாவுக்காக-ன்னு மகன்
எல்லாம் பார்க்கும் பொழுது கனகாம்பரம்
அம்மாவும் மகன் சத்யதேவ் கஷ்டப்படக்
கூடாதுன்னு பார்க்கணும், பஸ்மிலா டியர்

''பெத்த மனம் பித்து, பிள்ளை மனம்
கல்லு''-ம்பங்க
இங்கே உல்டாவாக இருக்கேப்பா?

சத்யாவின் தவறு... அம்மா மனசு நோகும் என்று எதையுமே சொல்லாமல் இருப்பது. அதே தவரைத்தான் மரகதமும் செய்தாள். ஆடை தொழிற்ச்சாலைக்காக கடன் வாங்கியதை சொல்லாதலால் லாபம் குவிவதாக வள்ளி நினைத்து காய் நகரத்துகிறாள்.
அதே போல் மகன் நல்ல நிலைமையில் இருப்பதாக கனகா நினைக்கிறாள்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஓ, அப்போ யாழினி நீலாதேவியின்
வருகை உறுதிதான் போலவே,
மிலா டியர்?
அப்போ, ''ஒரு நாள் அந்தத் திரு
நாளில்............''-ன்னு சத்யதேவ்வின்
கவலை தேவையில்லாததா,
பஸ்மிலா டியர்?
யாழினி நீலாதேவி கண்டிப்பா பொறப்பா அது யார் பாப்பா suspense

நீங்க கொடுத்த பெயர் list ல இருந்து இன்னும் ரெண்டு பெயர் செலக்ட் பண்ணனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top