ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 16

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:love:

View attachment 2721
View attachment 2722View attachment 2723

View attachment 2724View attachment 2725

சாருலத்தவ ஏற்கனவே தெரியும். இப்போ இங்க அருண்? வருண்? மல்லிகை? முல்லை? யாருங்கறத உங்க சொய்ஸ்க்கே விட்டுடுறேன்.

இதனால ஆல் ரீடர்ஸுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன வென்றால் இன்னைக்கி சத்யா, செல்வி வரமாட்டாங்க.

யாராச்சும் உருட்டுக் கட்டையோட மிலாவை தேடுறதா இருந்தால் வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க மிலா லக்கேஜ் ஓட பஸ் ஏறிட்டதாக நம்பகமான தகவல் வெளியாகி இருக்கு.


Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 16


மறக்காம like பண்ணுங்க:love:
நான் கேட்டேனா?
இந்த சாருலதா பேராசைப் பேயைக்
கூட்டிக்கிட்டு வரச் சொல்லி நான்
கேட்டேனா, மிலா டியர்?

அங்கன கொள்ளிவாய்ப் பிசாசு
கோமளவள்ளியக்கா வாங்கிக்
கொடுத்த மாத்திரையை, அருமை
ஆத்துக்காரர் சத்யதேவ் கண்டுபிடிச்சு
ஆசைப் பொஞ்சாதி-ன்னு கொஞ்சம்
கூட ஒரு பாசம், நேசம், லவ்வு
இல்லாமல் என்னவெல்லாம் பேசி
செல்விக் கண்ணுவை எப்படியெல்லாம்
பாடுபடுத்தப் போறானோன்னு பதக்கு
பதக்குன்னு நெஞ்சாங்கூட்டிலே
கிலியான கிலியா இருக்கு

இதிலே கூத்திலே கோமாளியாட்டம்
இந்த சாருலதா இப்போ இங்கே
தேவையா, மிலா டியர்?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
அக்கிரமம், பஸ்மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:love:

View attachment 2721
View attachment 2722View attachment 2723

View attachment 2724View attachment 2725

சாருலத்தவ ஏற்கனவே தெரியும். இப்போ இங்க அருண்? வருண்? மல்லிகை? முல்லை? யாருங்கறத உங்க சொய்ஸ்க்கே விட்டுடுறேன்.

இதனால ஆல் ரீடர்ஸுக்கு சொல்லிக் கொள்ள விரும்புவது என்ன வென்றால் இன்னைக்கி சத்யா, செல்வி வரமாட்டாங்க.

யாராச்சும் உருட்டுக் கட்டையோட மிலாவை தேடுறதா இருந்தால் வீட்டுப் பக்கம் வந்துடாதீங்க மிலா லக்கேஜ் ஓட பஸ் ஏறிட்டதாக நம்பகமான தகவல் வெளியாகி இருக்கு.


Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnodu Thaan 16


மறக்காம like பண்ணுங்க:love:
சீக்கிரமாக வந்து செல்வியை
சத்யாவிடமிருந்து திட்டோ
or அடியோ வாங்காமல்
காப்பாத்துங்க, மிலா டியர்

ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்,
மிலா டியர்
நம்ம செல்விக்கண்ணு
கோணல் புத்திக்காரி கோமளா
வாங்கித் தந்த மாத்திரையை
தின்னாளா? இல்லையா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இங்கிட்டு ஏற்கனவே புருஷனும்
பொஞ்சாதியும் சண்டைக்
கட்டிக்கிட்டு நிக்கோச் சொல்ல
அந்த ஆட்டக்காரி கோமாளி
கோமளா எதுக்கு மவளையும்
கூட்டிக்கிட்டு வர்றாள்,
மிலா டியர்?
இன்னும் குட்டையைக்
குழப்பவா?
அப்போ உங்களுக்கு பெரிய
உருட்டுக்கட்டை நிச்சயம்
உண்டு, மிலா செல்லம்
 

mila

Writers Team
Tamil Novel Writer
நான் கேட்டேனா?
இந்த சாருலதா பேராசைப்
பேயைக் கூட்டிக்கிட்டு வரச்
சொல்லி நான் கேட்டேனா,
மிலா டியர்?
அங்கன கொள்ளிவாய்ப் பிசாசு
கோமளவள்ளியக்கா வாங்கிக்
கொடுத்த மாத்திரையை
அருமை ஆத்துக்காரர்
சத்யதேவ் கண்டுபிடிச்சு
ஆசைப் பொஞ்சாதி-ன்னு
கொஞ்சம் கூட ஒரு பாசம்,
நேசம், லவ்வு இல்லாமல்
என்னவெல்லாம் பேசி
செல்விக் கண்ணுவை
எப்படியெல்லாம் பாடுபடுத்தப் போறானோன்னு பதக்கு
பதக்குன்னு நெஞ்சாங்கூட்டிலே
கிலியான கிலியா இருக்கு
இதிலே கூத்திலே கோமாளியாட்டம்
இந்த சாருலதா இப்போ
இங்கே தேவையா, மிலா டியர்?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம், அக்கிரமம்
பஸ்மிலா டியர்
சீக்கிரமாக வந்து செல்வியை
சத்யாவிடமிருந்து திட்டோ
or அடியோ வாங்காமல்
காப்பாத்துங்க, மிலா டியர்
ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்,
மிலா டியர்
நம்ம செல்விக்கண்ணு
கோணல் புத்திக்காரி கோமளா
வாங்கித் தந்த மாத்திரையை
தின்னாளா இல்லையா?
எல்லாம் அந்த teaser எந்த epi யோடாது என்று சொல்லாம விட்டதுல வந்தது பானுமா
sunday epi la பாருங்க:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
இங்கிட்டு ஏற்கனவே புருஷனும்
பொஞ்சாதியும் சண்டைக்
கட்டிக்கிட்டு நிக்கோச் சொல்ல
அந்த ஆட்டக்காரி கோமாளி
கோமளா எதுக்கு மவளையும்
கூட்டிக்கிட்டு வர்றாள்,
மிலா டியர்?
இன்னும் குட்டையைக்
குழப்பவா?
அப்போ உங்களுக்கு பெரிய
உருட்டுக்கட்டை நிச்சயம்
உண்டு, மிலா செல்லம்
வந்தது மரகதம் with ரோஜா:geek:
கோமளாவ என்றும் போல் இன்றும் காப்பாத்த போறாங்க:whistle:
{மிலா நீ ஓடிடு பண்ணுமா உன்ன தேடுறாங்க}
 

banumathi jayaraman

Well-Known Member
ஹலோ எச்ச்சூஸ் மீ, பஸ்மிலா
மேடம்?
Precap-ல என்னன்னா, செல்விக்
கண்ணு துண்ணுற மாத்திரையைப்
பார்த்து சத்யதேவ் வேதனையில்
வெம்பி தத்தளிச்சிட்டிருக்கான்

ஐயோ, குடி கெடுக்கும் கோமளவள்ளி
செய்த பீத்தல் வேலையால்
இவனிடம் செல்வி மாட்டிக்
கொண்டு என்ன பாடுபடப்
போறாளோ-ன்னு நானு
பதறிக் கதறிக்கிட்டு ஓடி
வந்து அப்டேட்டைப் படித்தால்
பேராசைக்காரி சாருலதா
வூட்டுல ஒருத்தருக்கும்
தெரியாமல் கனகாம்பாளின்
மகளைத் தன் மகனுக்குக்
கண்ணாலம் கட்டிக்க
அம்புட்டுத் துட்டு கேட்குறாள்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பையனோட கஷ்ட நஷ்டம்
தெரியாமல் கனகாம்பாளும்
சத்யா மவனை and மூத்த
மருமவனை யாரையும்
கேட்காமல் இன்னொரு
பொண்ணையும் இவிங்க
வூட்டுலேயே கட்டிக் கொடுக்க
சம்மதம் சொல்லுறாள்

இந்த கனகுவுக்கெல்லாம்
எதுக்கு ஆம்புளப் பையன்?
இவளோட நாலு
பொண்ணுங்களுக்கும் சீர்
செஞ்சு செஞ்சு எங்கள்
சத்யதேவ் பொழிஞ்சது
போதாதா, மிலா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இன்னும் அவனுக்கு கட்டி வைச்ச
செல்விப் புள்ளையை சத்யனோட
வாழ விடாம அவங்கக்காக்காரி
குடிகேடி கோமளவள்ளி சதி
பண்ணுறாளே?
இதெல்லாம் இந்த கனகுவோட
பொட்டைக் கண்ணுல
தெரியலையா, மிலா டியர்?

வூட்டுல யாரெல்லாம் என்னெல்லாம்
திருகுதாளம் செய்யுறாங்க-ன்னு
பார்க்கிறதை விட, பார்த்து
சூதானமா இருக்கிறதை விட,
வாசனையில்லாத இந்த
கனகாம்பரத்துக்கு என்ன
வேலை, மிலா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top