poornima madheswaran
Member
அருமையான பதிவு சிஸ்...
மிகவும் அருமையான பதிவு மிலா.பார்கவியின் பெற்றவர்களை பற்றி தெரிந்து கொண்ட ஈகை,அவளை தன்னுடன் பழக விடுவதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு திட்டமிடுவது அருமை.
இவன் மேல நாலு கண்ணு, ஒரு கன்ன வைங்க.பட்டு ரோஜா நீ உயிரோட இருக்கிறது தெரியாம போச்சுன்னு சொல்றவன்,அவள் பாதுகாப்புக்காக திருமணம் செய்து கொள்கிறான் என்றால் ஈகைகும் அவளுக்கும் என்ன சம்மந்தம்.
பார்கவியின் அம்மா இருக்கும் இடத்தை ஈகை கண்டு பிடித்து விட்டானா.ஊமையனை, ஜெய் தூக்கியது ரொம்பவும் சந்தோஷம் .கலக்கிட்டிங்க மிலா.
நன்றி டியர்Super.
Bcz ஈகைக்கு பாரு அம்மா அப்பாவ தெரியல.ஈகைக்கும் பட்டு ரோஜாவுக்கும் என்ன லிங்க்.....அவங்க அம்மா அப்பா பேர் தெரிஞ்சும் தெரியாத பட்டு ரோஜா காவி மச்சத்தைப் பாத்ததும் யார்னு தெரிஞ்சிது....
நல்லவேளை ஈகை பார்கவியை காயப்படுத்தல...வெரி ஹேப்பி.....
அப்ப பார்கவி மருதநாயகம் சொன்னதை செயல்படுத்த பைத்தியக்காரி மாதிரி யோசிச்சு எதும் செய்யாம இருந்தா போதும்...
இப்ப ஈகை இவளக் கல்யாணம் பன்னிட்டான் ஸோ பத்திரத்தை ஈஸியா எடுக்கலாம்னு அவளை மிரட்டுவாரோ...
ஈகைட்ட உண்மைய சொல்வாளா.......
நன்றி டியர்Arumai
நன்றி டியர்Super
அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரியவரும்அப்பாடி கிழவன் திட்டத்தை
ரொம்ப நல்லா மாத்தி
பேரன மருமகள வீட்டை விட்டு
துரத்தி
ஊமையன போட்டுதள்ளி
கல்யாணம் முடிச்சாச்சு
பாரு பட்டு ரோஜா
முன்னாடியே ஈகைக்கு எப்படி
தெரியும்
நன்றி டியர்அருமையான பதிவு
Waiting